நடந்தது நடந்து போச்சு…மனைவி கையை பிடித்து கெஞ்சிய பாலா..! முத்துமலர் என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இவர்களின் விவகாரத்து வழக்கு ரகசியமாக நடைபெற்று வந்தநிலையில், நீதிமன்றம் இவர்களுக்கு விவகாரத்து வழங்கியது என செய்தி வெளியானது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் பாலா அவரது மனைவி முத்துமலர் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா மனைவி கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் நெருக்கமாக பழகிய அதிமுக முக்கிய தலைவர் ஒருவரின் மகனுடன் கடந்த நான்கு வருடங்களுக்கும் முன்பு மீண்டும் பழக்கத்தை ஏற்படுத்தி நெருங்கி பழகியுள்ளார். இயக்குனர் பாலா மது பிரியர் என கூறப்படுகிறது. மேலும் கஞ்சா புகைக்கும் பழக்கம் இயக்குனர் பாலாவுக்கு பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது.

பாலா கஞ்சா புகைத்துவிட்டு அதிக நாட்கள் அலுவலகத்தில் தங்கி விடுவார், பெரும்பாலும் வீட்டுக்கு வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட பாலா மனைவி முத்துமலர் அதிமுக முக்கிய தலைவரின் மகனுடன் அடிக்கடி வெளியில் சென்று அஜால் குஜாலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாடு ஷாப்பிக் செல்வதாக கணவர் பாலாவிடம் தெரிவித்துவிட்டு கள்ள காதலுடன் வெளிநாடு சென்று செம்ம லூட்டி அடித்துள்ளார் முத்துமலர்.

இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் பாலா கவனத்துக்கு தெரியவந்துள்ளதை தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு குடும்பத்தினர் மத்தியில் நடந்த பஞ்சாயத்தில் பாலா உடன் நான் வாழ மாட்டேன் என முத்துமலர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதன் பின்பு அது தான் எல்லாம் தெரிந்துவிட்டதே என கள்ள காதலனுடன் டெல்லி சென்று அவருடன் தங்குவது என யாருக்கும் அச்சப்படாமல் நெருக்கமாக அடிக்கடி கள்ள காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார் முத்துமலர் என கூறப்படுகிறது.

இயக்குனர் பாலா தனது மனைவி மற்றும் மகள் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவர், இதனால் மனைவி மற்றும் மகளை விட்டு பிரிய மனமில்லாமல். மனைவி முதுமலரை சந்தித்து சமாதானம் பேசியுள்ளார். நடந்தது நடந்து போச்சு… வா.. நம்ம குழந்தைகள் எதிர்காலம் கருதி, மேலும் உன் மீது நான் எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளேன் என்பதை புரிந்து கொண்டு வா, மீண்டும் இணைந்து வாழ்வோம் என மனைவி கையை பிடித்து கெஞ்சியுளளார் இயக்குனர் பாலா.

ஆனால் முத்துமலர் திட்டவட்டமாக பாலா உடன் இணைந்து வாழ மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு மனதாக விவாகரத்து வழக்கு பதிவு செய்து இருவரும் பிரிந்துள்ளனர். மனைவியை விட்டு பிரிந்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள இயக்குனர் பாலா தன்னுடைய முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

எதிர்பாராத மரண அடி வாங்கிய சூர்யா……. சத்யராஜ் பாணியில் மன்னிப்பு கேட்கிறார் சூர்யா..