இதை செய்தால் கள்ள காதலனை விட்டு வர தயார்..! பாலாவுக்கு மனைவி போட்ட கண்டிஷன்..! என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். இவர்கள் விவாகரத்து வழக்கு ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு அதிரடியாக இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிவதாக வெளியான தகவல் சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தீடிரென பிரியவில்லை கடந்த நான்கு வருடங்களாக இந்த தம்பதியினர் பிரிந்து தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

இயக்குனர் பாலாவுக்கு சிறுவயதில் இருந்து கஞ்சா புகைக்கும் பழக்கம் உண்டு. இது அவர் திருமணம் முடிந்த பின்பு தொடர்ந்துள்ளது. பல் நேரங்களில் மது அருந்தும் பாலா, கஞ்சாவை புகைத்துவிட்டு அலுவலகத்தில் தங்கி விடுவார் என்றும், அவரது மனைவி நள்ளிரவில் காரில் சென்று கணவன் பாலாவை வீட்டுக்கு அழைத்து வருவார் என கூறப்படுகிறது. இதுவே தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் பாலா எப்படி போனால் எனக்கு என்ன.? என்கிற முடிவுக்கு வந்த முத்துமலர் தனது கல்லூரியில் தன்னுடன் நெருங்கி பழகிய அரசியல் முக்கிய புள்ளியின் மகனுடன் மீண்டும் பழக்கத்தை ஏற்படுத்தி தடம்மாறி, வாழ்க்கையை கள்ள காதலனுடன் என்ஜாய் செய்ய ஆரம்பித்துள்ளார். டெல்லி சென்று சொகுசு விடுதியில் தங்குவது. வெளிநாட்டுக்கு உல்லாச பயணம் செல்வது என கள்ள காதலனுடன் ஒரே அஜால் குஜாலில் இருந்து வந்துள்ளார் முத்துமலர்.

கள்ள காதலனுடன் நெருங்கி பழக தொடங்கியதும், கணவர் பாலாவை விட்டு முற்றிலும் விலகி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார் முத்துமலர். மனைவி கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார், விரைவில் சமாதானம் செய்து அழைத்து வந்து விடலாம் என காத்திருந்து இயக்குனர் பாலாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது மனைவி கள்ள காதலனுடன் அஜால் குஜாலில் இருக்கும் தகவல். இதன் பின்பு குடும்பத்தினர் மத்தியில் பஞ்சாயத்து நடந்துள்ளது.

அப்போது தனக்கு பாலாவுடன் இணைந்து வாழ விருப்பம் இல்லை என திட்டவட்டமாக முத்துமலர் மறுத்துவிட்டார். இருந்தும் சில காலம் பிரிந்து வாழ்ந்த பாலா, குழந்தை மற்றும் மனைவி மீது உள்ள பாசத்தால் நடந்தது நடந்து போச்சு, நடந்த பிரச்சனையை மறந்து, அந்த அரசியல் முக்கிய புள்ளியின் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வா.. மீண்டும் இனைந்து வாழலாம் என மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குனர் பாலா என கூறப்படுகிறது.

ஆனால்,அப்போது முத்துமலர் சில கண்டிஷன் போட்டுள்ளார், அதில் கஞ்சா புகைப்பது, மது அருந்துவதை முற்றிலும் விட வேண்டும் என்றும் அப்படி செய்தால், கள்ள காதலனை விட்டுவிட்டு மீண்டும் இணைந்து வாழலாம் என முத்துமலர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பழக்கத்தை கை விடமுடியாது என்றும், மேலும் கண்டிஷன் போட்டு தான் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்கிற அவசியம் இல்லை நிரந்தரமாக பிரிந்துவிடுவோம் என இருவரும் முடிவு செய்த பின்பு தான், இருவரும் ஒரு மனதாக பிரிய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

சூர்யாவின் முட்டாள்தனம் தான் காரணம்.. புலம்பி தவிக்கு இயக்குனர் பாண்டியராஜன்..! என்ன நடந்தது தெரியுமா.?