வீட்டில் மாமனார் கண் முன்னே அமலாபால் என்ன செய்துள்ளார் தெரியுமா.? கேட்டால்.. நான் அப்படி தானம்..

0
Follow on Google News

சந்திரிகா சோப்பு விளம்பரத்தில் நடித்ததில் மூலம் மலையாள சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் பெற்ற நடிகை அமலா பால், இதன் பின்பு தமிழில் வீரசேகர் என்கிற படத்தில் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சதீஸ்குமார் நடிகர் அமலாபால்க்கு வாய்ப்பு கொடுத்தார், தொடர்ந்து காரைக்குடியில் 50 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது இயக்குனர் சதீஸ் குமார் மற்றும் நடிகை அமலா பால் இருவரும் 50 நாட்கள் ஒரே அறையில் தங்கி இருந்ததாக கிசு கிசுக்கள் வந்தது.

இதன் பின்பு வேட்டை படத்தில் நடிகர் ஆர்யாவுடன் ஜோடியாக நடித்த அமலாபால். கேரளவில் நடந்த படப்பிடிப்பின் போது இருவரும் அடிக்கடி காணாமல் போய் விடுவார்களாம், படத்தின் இயக்குனர் லிங்கு சாமி இவர்களிடம் ஐயா சாமி, என் படத்தில் நடித்து முடித்த பின்பு நீங்க எங்க வேண்டுமானாலும் போங்க, என தெரிவித்துள்ளார், இப்படி தொடர்ந்து தான் இனைந்து பணியாற்றும் நபர்களிடம் லூட்டி அடித்து வந்துள்ளார் அமலாபால்.

இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் அமலாபால் நடிக்கும் போது இருவருக்கும் காதல் பத்திக்கிச்சு, அமலாபால் ஏற்கனவே சிலருடன் லூட்டி அடித்த விஷயம் தெரிந்தே காதலில் விழுந்துள்ளார் AL விஜய். திருமணமும் செய்து கொண்டார். அமலாபால் மது அருந்தும் பழக்கம் கொண்டவர், இதுயெல்லாம் தெரிந்தே அமலாபாலை விரும்பி திருமணம் செய்து கொண்டார் AL விஜய்.

அமலாபால் திருமணம் செய்து கொண்ட குடும்பம், பாரம்பரிய மிக்க நாட்டு கோட்டை செட்டியார் குடும்பம், AL விஜய் தந்தை AL அழகப்பன் சமூகத்தில் மதிக்க தக்க நபராக இருந்து வர கூடியவர். இப்படி ஒரு குடும்பத்தின் மருமகளாக இருந்து கொண்டு தொடர்ந்து மது அருந்துவது, திருமணத்துக்கு பின்பும் கூட நடிகர்ளுக்குடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வது என அமலா பால் செயல்பாடுகளால் மாமனார் AL அழகப்பன் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.

இதனால் AL விஜய் மற்றும் அவருடைய தந்தை AL அழகப்பன் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. என்ன உன் மனைவியை கண்டிக்க மாட்டிய, இதுக்கு தான் நாங்க இந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என சொன்னோம் என AL அழகப்பன் மகனிடம் கோபித்து கொண்டுள்ளார், ஆனால் அமலாபால் மீது கொண்ட காதலால் அவரை திருத்தி தனது குடும்ப வழக்கத்துக்கு கொண்டு வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் AL விஜய் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் நடு ஹாலில் அமலாபால் சிகெரெட் அடித்து கொண்டிருப்பதை பார்த்த மாமனார், என்னமா இது என கடுமையாக கண்டித்துள்ளார். இதற்கு நான் அப்படி தான், உங்களுக்காக என்னால இதையெல்லாம் நிறுத்த முடியாது என மாமனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்பு தான் அங்கெ இருந்து அமலாபால் வெளியேற்ற பட்டு விவகாரத்தில் அமலாபால் திருமண வாழ்கை முடிந்ததாகன் கூறப்படுகிறது. விவாகரத்துக்கு பின்பு தான் விருப்பம் போல் வாழ்ந்து வருகிறார் அமலாபால் என்பது குறிப்பிடதக்கது.