விஜய்க்கு எப்படி சொட்டை விழுந்தது.. அம்பலப்படுத்திய சினிமா முக்கிய பிரபலம்..!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருந்த நடிகர் எம் ஜி ஆர், அவருக்கு தலை முடி உதிர்ந்து வழுக்கையான பின்பு, அதனால் தன்னுடைய இமேஜ் எந்த ஒரு பாதிப்பும் வராதவாறு ,பொது இடங்களுக்கு மற்றும் வெளியில் எங்கே சென்றாலும் தலையில் தொப்பியுடன் தான் செல்வார். இதற்கு முக்கிய காரணம் அவர் தன்னுடைய இமேஜை பாதுகாத்துக் கொள்வதற்கு தான் என்றும் கூறப்பட்டது.

அதேபோன்று சினிமா துறையில் நடிகர் பாக்கியராஜ், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் தங்களுடைய வழுக்கையை மறைப்பதற்கு விக் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இமேஜை பற்றி சற்றும் கவலைப்படாமல், அவருக்கு உள்ள வலுக்கத் தலையுடன் தான் அனைத்து இடங்களுக்கும் வந்து காட்சியளிப்பார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு சொட்டை விழுந்துள்ளது, அவர் விதவிதமான வீக் வைத்து வருகிறார் என்கின்ற விமர்சனம் கடந்த சில காலமாக உலா வரும் நிலையில், இது குறித்து சினிமா முக்கிய பிரபலம் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் அம்பலப்படுத்தியுள்ளார். அவர் நடிகர் விஜயின் தலை குறித்து பேசுகையில்,

நடிகர் விஜய்க்கு தலை முடி உதிர்ந்து விட்டதால் தான் அவர் விக் பயன்படுத்தி வருவதாகவும் , அதற்கு முக்கிய காரணம் ரசாயனம் கலந்த சிலவற்றை அவர் தலைமுடிக்கு பயன்படுத்தி வந்ததால் தான் அவருடைய தலை முடி உதிர்வதற்கு காரணமாக இருந்துள்ளது, இதே பிரச்சனை தான் எம்ஜிஆர் மற்றும் ரஜினிக்கும் ஏற்பட்டது என சுட்டி காட்டிய பயில்வான் ரங்கநாதன்.

அதனால் தான் நடிகர் விஜய் ஒவ்வொரு நாளும் தோப்பாவை விதவிதமான மாற்றி மாற்றி வருகிறார். இவர் விதவிதமான விக்குகளையும் மாற்றி மாற்றி வைப்பதால் அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள், அதை தவிர்க்க வேண்டும் என்றால் விஜய் ஒரே விக்கை பயன்படுத்த வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் நடிகர் விஜயை அறிவுறுத்தியுள்ளார்