ஒரே வீட்டில் அவருடன் ஐஸ்வர்யா.. செம்ம டென்ஷனில் ரஜினி என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் அவருடைய கணவர் தனுஷ் இடையில் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி பிரிவதாக அறிவித்தாக அறிவித்து பிரிந்தனர். இருவரும் பிரிந்த பின்பு சினிமாவில் பிசியாக வேலை செய்து வந்தனர். மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தாலும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிவதற்கான எந்த முயற்சியும் இரண்டு தரப்பு எடுக்க வில்லை.

இதனால் மீண்டும் இந்த ஜோடி இணைவதற்கு வாய்ப்புங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தது ரஜினிகாந்துக்கு விருப்பம் இல்லை. இதனால் மீண்டும் இருவரும் இணைய வேண்டும் என ரஜினிகாந்த் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் சுமூகமாக பேசி திரைமறைவில் இணைந்தவர்கள், பிரிவதற்கு முன்பு சென்னை ஆரியபுரத்தில் வசித்த வீட்டிற்கு இருவரும் அடிக்கடி வந்து தங்குவதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் அடிக்கடி ரகசியமாக சென்னை ஆரியபுரம் வீட்டிற்கு வந்து செல்லும் தனுஷ் -ஐஸ்வர்யா இடையே மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை வெடித்துள்ளது என்றும், இதனால் மீண்டும் பிரிந்துள்ள இந்த ஜோடி இப்போதைக்கு இணைவதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்து சுழலில் பெரும்பாலும் இசை அமைப்பாளர் அனிருத் உடன் அதிக நேரம் செலவிட்டு வரும் ஐஸ்வர்யா சில நேரங்களில் அனிருத் உடன் ஒரே வீட்டில் தங்கி விடுவதாக கூறப்படுகிறது, ஐஸ்வர்யா உறவு பையன் அநிருத் உடன் ஐஸ்வர்யா நெருக்கமாக இருந்ததால் தான் ஏற்கனவே அனிருத் மற்றும் தனுஷ் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் சில வருடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், அப்படி இருக்கையில், எதற்காக அனிருத் உடன் அடிக்கடி ஒரே வீட்டில் தங்க வேண்டும் என பல குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், இந்த தகவல் அறிந்த ரஜினிகாந்த், ஏற்கனவே அநிருத்தினால் மகள் ஐஸ்வர்யாவுக்கும் மருமகன் தனுஷ்க்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டதை அறிந்தவர் ரஜினி.

மேலும் தற்பொழுது மகளும் – மருமகனும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த சூழலில் அனிருத் உடன் ஐஸ்வர்யா நெருக்கமாக இருந்து வருவது, மேலும் ஐஸ்வர்யா – தனுஷ் இருவருக்கும் இடையிலான பிரச்சனை அதிகரிக்கும் என்பதால், உடனே மகள் ஐஸ்வர்யாவை அழைத்து கடுமையாக கட்டித்துள்ளார் ரஜினிகாந்த், இதற்கு ஐஸ்வர்யா தான் தற்பொழுது படம் இயக்குவது போன்று எதாவது ஒரு படத்தில் ஒரு பாடல் பாடவேண்டும் என்று ஆசை.

அதனால் தான் அனிருத் இசை அமைக்கும் ஒரு படத்தில் பாடல் பாடுவதற்கான பயிற்சிக்காக அனிருத் உடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஐஸ்வர்யா தெரிவிக்க, அதற்கு எதாவது ஒரு வேலையை உருப்படியாக செய், கிடைத்த லால் சலாம் பட வாய்ப்பை சரியாக செய், இதிலே பல குழப்பம் உள்ளது,அதற்குள் பாடல் பாட போவதாக சொன்னால் என்ன அர்த்தம் என மகளை ரஜினிகாந்த் கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.