பெண்ணுடன் அதெல்லாம் பன்றது எனக்கு டிப்பன் சாப்பிடுகிறது மாதிரி… தினமும் எனக்கு அது வேண்டும்.. பப்லு ஓபன் டாக்…

0
Follow on Google News

சீரியல் நடிகர் பப்லு பிரிதிவிராஜ் குழந்தை நட்சதிரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பிரிதிவிராஜ், தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், தற்பொழுது இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இளம் வயது காதலியுடன் பேட்டி கொடுத்து வந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

அப்பொழுது உங்களுடைய முன்னால் மனைவி இதைப்பற்றி என்ன நினைப்பார்கள், அப்படியானால் இவ்வளவு நாட்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று பேட்டி ஒன்றில் பப்லுவிடம் நெறியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த பப்லு, எனக்கு என்ன தேவைய, எனக்கு என்னெல்லாம் புதியதாக வந்துள்ள இவர்கள் கொடுக்கிறார்களோ, எடுத்துக்காட்டாக மரியாதை, நிறைய காதல் மேலும் உடல் சுகத்தை கொடுக்கிறார்.

என் வீட்டில் கிடைக்காத சுகம், வீட்டில் கிடைக்காத சாப்பாடு வெளியில் சாப்பிட ஆரம்பித்தேன் தெரிவித்தார். மேலும் 54 வயதில் 24 வயது பெண் கேட்குதா என பலரும் பப்லுவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பேட்டி ஒன்றில் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்குதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பப்லு பிரித்விராஜ், ஆமாம் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான் என்றார்.

மேலும் முதலில் பணத்தை சம்பாதித்து பின் விருப்பம் போல் வாழலாம். என்னை பாருங்க நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன், உடம்பை எப்படி பிட்டாக வைத்து இருக்கிறேன் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான் என்று இளம் மனைவி கிடைத்த சந்தோஷத்தில் பேட்டி கொடுத்து வந்தார் பப்லு. இந்நிலையில் இளம் மனைவியுடன் டிக் டாக், ரீல்ஸ் என எல்லை மீறி அட்ராசிட்டி செய்து வந்த தாத்தா வயதில் இருக்கும் பப்லுவின் புதிய காதல் ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்கவில்லை, அதற்குள் புட்டுக்குச்சு என்று சொல்லும் அளவுக்கு 24 வயது ஷீத்தல் 54 வயது பப்லுவை விட்டு பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன். திடிரென்று ஷீத்தல் நான் பப்லுவை விட்டு பிரிய காரணம் பப்லு ஆசைக்காக மட்டுமே ஷீத்தல்லை பயன்படுத்தி கொண்டார். திருமணம் செய்து கொள்வோம் என்று முதலில் கூறிவிட்டு பிறகு திருமணம் செய்யவே யோசித்தார். தன்னுடைய சுயநலம் பற்றி மட்டுமே பப்லு யோசித்து வந்தது ஷீத்தல்க்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை விட்டு ஷீத்தல் பிரிந்துவிட்டார் என சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பயில்வான் பேசியுள்ளதற்கு பதிலடி கொடுத்துள்ள பப்லு, பயில்வான் என்னால் ஷீ த்தலை உடல் ரீதியாக திருப்தி படுத்த முடியவில்லை, அதனால் தான் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று பேசியிருக்கிறார். அவரை நான் கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். நடக்க முடியாமல் நடந்து வருவார். அவர் யூடிப்பை வைத்து தான் பொழப்பை நடத்தி வருகிறார்.

பயில்வான் தயவுசெய்து என்னை ஒரு முறை உத்துப் பாருங்கள். என்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியாத அளவிற்கா நான் இருக்கிறேன். ஒன்றல்ல 40 பெண்களை என்னால் திருப்தி படுத்த முடியும். ஒரு பெண்ணுடன் சேர்வது என்பது எனக்கு காலை உணவு சாப்பிடுவது போலத்தான் எனக்கு தினமும் அது வேண்டும். ஆகையால் அப்படி பேசாதீர்கள் என பப்லு தெரிவித்துள்ளார்.