ஜாக்லினை கிழித்து தொங்க விட்ட விஜய் சேதுபதி… அவமானத்தில் ஜாக்லின் என்ன பிக் பாஸ் வீட்டில் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளரையும் தரமாக வைத்து செய்து விட்டார், இதில் ஜாக்லின் மிகப்பெரிய அளவில் பல்ப் வாங்கி விட்டார். பிக் பாஸ் வீட்டில் இந்த கேமை மனசாட்சி படி எப்படி விளையாட வேண்டும் என்று ஜாக்களினிடம் முத்துக்குமார் கேட்கிறார். அதற்கு ஜாக்குலின் ஒரு விளக்கம் கொடுக்கிறார்.

இதனை தொடர்ந்து தர்ஷிகா நீங்கள் ஒரு டாஸ்க் கொடுக்கிறீர்கள் செவத்த பார்த்து உட்காரு என்று சொல்கிறீர்கள். அப்ப அந்த பொண்ணு பயங்கரமா அழுதுகிட்டு இருக்கு, அப்போ உங்களுக்கு உண்மையிலே மனசாட்சி இருந்தால் எந்திரிச்சு போமா, இவ்வளவு கஷ்டம் இருக்கிறப்போ எதுக்கு இந்த டாஸ்க், பண்ண வேண்டாமா என்று சொல்றதுக்கு பெயர் தான் மனசாட்சி என்று முத்துக்குமாரிடம் தர்ஷிகா தெரிவித்தார்.

இதற்கு விஜய் சேதுபதி அப்ப நீங்க அழுதா டாஸ்க் பண்ண வேண்டாம் நீங்க போங்க அப்படின்னு சொல்றதுதான் மனசாட்சியா? என விஜய் சேதுபதி கேட்க, அதற்கு ஜாக்லின் சார் அப்படி இல்ல சார், நானும் காலையிலிருந்து பார்க்கிறேன், எப்ப பார்த்தாலும் ஜாக்குலின் ஜாக்லின் என்று என் பெயரையே சொல்லிட்டு இருக்காங்க சார் என்றதும், உடனே விஜய் சேதுபதி எதுக்கு அந்த பொண்ண மட்டும் டார்கெட் பண்றீங்க என்று கேட்க.

அதற்கு சத்யா எழுந்து, சார் நான் தான் அந்த வீட்டில் கேப்டன், நான் சொல்றேன் சார், எல்லா ரூல்ஸையும் இவங்க பிரேக் பண்றாங்க, கிச்சன் உள்ளே போவதற்கு முன்பு எங்களிடம் கேட்டுவிட்டு தான் செல்ல வேண்டும், ஆனால் ஜாக்குலின் கேக்காம செல்கிறார், அதற்கு விஜய் சேதுபதி என்ன ஜாக்குலின் கிச்சனுக்குள்ள கேக்காம போனீங்களா என்று கேட்க, அதற்கு ஜாக்குலின் இல்ல சார் நான் கிச்சனுக்குள்ள போகலாம் என்று சென்றபோது அங்கே யாருமே இல்லை என்று ஜாக்கின் தெரிவிக்க.

அதற்கு சத்யா, சார் போய் சார் வெளியே ஆர் நோ ஒர்க்கவுட் செய்து கொண்டிருந்தார். முத்துக்குமாரும் அங்கேதான் இருந்தார். ஜாக்குலின் அவர்களிடம் கேட்டுவிட்டு கிச்சனுக்கு சென்று இருக்கலாம் சார் என்று சத்யா விஜய் சேதுபதியிடம் முறையிடுகிறார். அதற்கு ஜாக்லின் சார் நான் கேட்டேன் அவங்க எதுமே ரெஸ்பான்ஸ் பண்ணல அதனாலதான் உள்ளே சென்று விட்டேன் என்று ஜாக்லின் சொன்னதும்.

அப்ப அதுக்கு பெயர் ரூல்ஸ் பிரேக்கிங் தானம்மா என்று விஜய் சேதுபதி ஒரு கேள்வி எழுப்பினார். காலையில இருந்து லிக்யூட் எடுத்திருக்க, கேட்டா பாதி தாரேன், எடுத்துட்டு வா என்று சொன்னால் ஐந்து நிமிடம் என்று பதில் சொல்ற, இதை தட்டி கேட்க ஜெஃப்ரி வந்தால், எங்கள இப்படி ஒரு மாதிரி பார்க்கிறான் சொல்லி, அவன் மீதும் ஒரு குற்றம் சொல்கிறாய், இவ்வளவு எல்லாத்தையும் செய்து விட்டு உனக்கு பனிஷ்மென்ட் கொடுத்தா அழுக, அப்படி அழுதா உன்ன பாவ அழுவுறான்னு சொல்லிட்டு பசங்க விட்றணும்,

அப்படியே விடவில்லை என்றால் பசங்களுக்கு மனசாட்சியே இல்லை என்று சொல்லுவீங்க என்று ஜாக்கிலினை நாக்க புடுங்குற மாதிரி கேட்க உடனே அங்கிருந்த ஆடியன்ஸ் கையத்தட்ட ஜாக்லின் முகமே சுருங்கியது. இப்படி கடந்த வாரமும் ஜாக்லினை வெச்சு செஞ்ச விஜய் சேதுபதி இந்த வாரமும் வெச்சு செய்வதற்கு தவறவில்லை, இதனால் விஜய் சேதுபதி மீது ஜாக்லினுக்கு கடும் கோபம் இருப்பது முகத்தில் தெரிந்தாலும், முகத்தை ஒரு பக்கம் திருப்பி கொண்டு விஜய் சேதுபதி மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்தியது அப்படியே பச்சையாக தெரிந்தது. இந்நிலையில் ஜாக்லின் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here