இவன் யோக்கியமா.? பக்கத்து பெண் வீட்டில் சுவர் ஏறி குதித்து… ஜேம்ஸ் வசந்தை வெளுத்து வாங்கிய கனல் கண்ணன்..

0
Follow on Google News

பேட்டி ஒன்றில் ஜேம்ஸ் வசந்த் பேசுகையில், இளையராஜா மாதிரி ஒரு மட்டமான ஆளை பார்க்கவே முடியாது, இளையராஜா ஒரு மனிதனாக மிகவும் மட்டமான ஒரு நபர், ஏனென்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல். ஒரு சாதாரண ஆளாக இருந்தால் நாம் இந்த அளவுக்கு அவரை விமர்சனம் செய்ய தேவையில்லை. என தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன்.

மேலும் இ கொஞ்சமாவது ஆன்மீக புரிதல் உள்ளவன் முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா, ஒரு பண்பு உள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா, இளையராஜா ஒன்றும் வரலாற்று ஆசிரியர் கிடையாது அத்தனை பெயரையும் கேவலப்படுத்த ஒரு ஈன புத்தி இருக்கே.? அதாவது நீங்கள் எல்லாம் தப்பு, நான் தான் சரி என்று என்று நினைக்கிற அந்த எண்ணம் இருக்கு இல்ல, அதனால தான் அவரை மட்டமான ஆட்கள் என்று சொல்கிறோம் என ஜேம்ஸ் வசந்த் ஒருமையில் இளையராஜாவை மிக கடுமையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தன் இந்த பேச்சுக்கு சினிமா துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, பிரபல ஸ்டாண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பிரபல யூ டுயூப்பில் இளையயராஜாவை கீழ்த்தரமாக பேசிய ஜேம்ஸ் வசந்தன் குறித்து பேசுகையில் இவன் முதலில் யோக்கியமானவனா.? பக்கத்து வீட்டில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து அங்கே சிறுநீர் கழித்து விட்டு வந்த புகார் இவன் மீது காவல் நிலையத்தில் உள்ளது என தெரிவித்த கனல் கண்ணன்.

அவன் நல்லவன் இல்லை, ஒழுக்கத்திலும் கெட்டவன் நாங்கல்லாம் சேனலில் தமிழ் பேசும் பொழுது எங்களைப் போன்று தமிழ் உணர்வோடு பேசுகின்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கின்றான், ஆனால் இவன் பெயர் ஜேம்ஸ் வசந்த். ஒரு இந்து பெண்ணான சுகந்தி என்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து பின்பு அந்த பெண்ணை மதம் மாற்றி விட்டு நடுரோட்டில் விட்டவன் ஜேம்ஸ் வசந்தன்.

அந்த நாதாரியை பற்றி பேசுவதே வேஸ்ட், இளையராஜாவை ஏன் இவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்றால் பிரதமர் மோடி இளையராஜாவுக்கு ராஜ சபா உறுப்பினர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறார் அல்லவா அந்த கோபம் தான் என கனல் கண்ணன் ஜேம்ஸ் வசந்தனை வெளுத்து வாங்கியுள்ளார்.