ஜெயலலிதா கள்ள குடித்தனம் .! ஜெயலலிதாவை பளார் விட்ட கள்ள காதலனின் மகன்.! பின் நடந்தது என்ன.?

0
Follow on Google News

ஜெயலலிதா வாழ்க்கையில் சினிமா, அரசியல் என அவரின் சாதனைக்கு பின்னால் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர். ஆனால் ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு,எம்ஜிஆர் உடன் கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் அவரிடம் இருந்து பிரிந்த ஜெயலலிதா அன்று அவருக்கு போட்டியாக சினிமாவில் இருந்த நடிகர் சிவாஜி உடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், சிவாஜி உடன் நடித்த பின்பு தான் நிறைய நடிப்புகளை கற்று கொண்டேன் என பேட்டியளித்து எம்ஜிஆரை வெறுப்பு ஏற்றினர்.

இதன் பின்பு தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவை காதலிக்க தொடங்கினர், சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதை தெரிந்தே அவரை காதலிக்க, சோபன் பாபுவும் ஜெயலலிதாவை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா – சோபன் பாபு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர்,

இது குறித்து ஒரு வர இதழுக்கு பேட்டி கொடுத்த ஜெயலலிதா சுமார் 7 ஆண்டுகள் சோபன் பாபுவும் நானும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்தோம் என அவரே சோபன் பாபுவை விட்டு பிரிந்த பின்பு பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்போது சோபன் பாபு உடன் ஒரே வீட்டில் ஜெயலலிதா இருக்கும் புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்ப தலைவனான சோபன் பாபு உடன் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டு கெதர் வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார் ஜெயலலிதா,

ஒரு கட்டத்தில் தனது மனைவி, குழந்தைகள் என நினைப்பே இல்லாமல் ஜெயலலிதாவே சரணம் என போயஸ் கார்டன் வீட்டிலே செட்டிலாகியுள்ளார் சோபன் பாபு. இது சோபன் பாபு வீட்டில் பெரும் பிரச்சனையாக வெடிக்க தொடங்கியது, இதனை தொடர்ந்து சோபன் பாபுவின் 20 வயது மகன் நேரடியாக போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று, அங்கே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது தந்தையை மயக்கி எங்கள் நினைப்பே இலலாமல் செய்துவிட்டதாக ஜெயலலிதாவை பளார் என அடித்துள்ளார் சோபன் பாபு மகன்,

ஒரு கட்டத்தில் சோபன் பாபு குடும்ப சூழல் காரணமாக ஜெயலலிதா- சோபன் பாபு ஜோடி பிரிந்தது. ஆனால் சோபன் பாபு மகனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயலலிதா தற்கொலை செய்து கொண்டு அதில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளார், சோபன் பாபு மகன் ஜெயலலிதா வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட பின்னணியில் இருந்தது எம்ஜிஆர் தான் என்றும் கூறபடுகிறது.

இதன் பின்பு சில காலம் கடந்து அதிமுகவில் இனைந்து கொள்கை பரப்பு செயலாளராக எம்ஜிஆர் வெற்றிக்கு பாடுபட்டார் ஜெயலலிதா, சுமார் 40 வருடங்களுக்கு முன் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா மற்றும் சோபன் பாபு மகன் இருவருக்கும் நடந்த தகராறு பற்றி சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பேசியது தற்போது வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?