திரிஷா, ஹன்சிகா, தமன்னா ஆபாச வீடியோக்கள்… முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு..! யாருடன் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து சினிமா குறித்த அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகின்றவர். தொடர்ந்து பல எதிர்ப்புகள் வந்தாலும், நான் உண்மையை தான் சொல்கிறேன். நான் சொன்னது பொய் என்றால், என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள், நான் சட்டப்படி சந்தித்து கொள்கிறேன் என தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் பயில்வான் ரங்கநாதன் அடுத்தடுத்து சினிமா ரகசியங்களை வெளியிட்டு வருகிறார்.

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் அவரது ரகசியங்களை வெளியிட்டு இருந்தார். மேலும் ஒரு கட்டத்தில் சுசித்ராவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதால், அவரது கணவர் கார்த்திக், இதற்கு மேல் சுசித்ரா உடன் இணைந்து வாழ முடியாது என விவாகரத்து செய்ததாக பயில்வான் பேசியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சுசித்ரா.

தன்னை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், என்னை பற்றி ஆதாரம் இல்லாமல், நான் தண்ணியடிக்கிறேன், எனக்கு பைத்தியம் என்றெல்லாம் எப்படி பேசலாம், நீங்கள் கைது செய்யப்பட வேண்டும் என சுசித்ரா பேச, பதிலுக்கு நான் உண்மையை தான் பேசினேன் என பயில்வான் தான் வெளியிட்ட கருத்தில் உறுதியாக இருந்தார். இதனை தொடர்ந்து இருவருக்கு இடையில் மோதல் அதிகரிக்க தொலைபேசியை துண்டித்தார் சுசித்ரா.

இந்நிலையில் தொலைபேசியை தூண்டிந்த பின்பு சுசித்ரா வாட்ஸ் ஆப் ல் தன்னை தொடர்பு கொண்டதாக தெரிவித்த பயில்வான். அப்போது நடிகர் தனுஷ் தான் உங்களுக்கு காசு கொடுத்து என்னை பற்றி பேச வைத்துள்ளார், உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை பற்றி பேசியது போன்று மற்ற நடிகைகள் பற்றி உங்களால் பேச முடியுமா என சவால் விட்ட சுசித்ரா, சில ஆபாச வீடியோக்களை தனக்கு அனுப்பியதாக தெரிவித்த பயில்வான்.

அதில் ஒரே ஒரு வீடியோவை மட்டும் வைத்து கொண்டு மற்ற விடீயோக்களை டெலீட் செய்து விட்டதாக தெரிவித்த பயில்வான், மேலும் திரிஷா, ஹன்சிகா, தமன்னா போன்றவர்கள் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை பற்றி பேச உங்களுக்கு தைரியம் இருக்கா என சுசித்ரா கேட்டதாக தெரிவித்த பயில்வான், மேலும் அவருடைய வழக்கறிஞர் ராஜா என்பவருடன் பேச சொன்னார், நான் எதற்கு பேசவேண்டும் என தெரிவித்துவிட்டேன்.

மேலும் நான் சொன்னது பொய் என்றால் நேருக்கு நேராக சுசித்ரா உடன் விவாதம் செய்ய தயார் அதற்கு அவர் தயாரா என சவால் விடுத்த பயில்வான், தனக்கு சுசித்ரா அனுப்பிய ஆபாச வீடியோவில் இருப்பது யார் என்பதை தெரிவிக்கவில்லை, ஆனால் இனி வரும் காலத்தில் இது குறித்து அவர் தெரிவிக்கலாம் என்றும், மேலும் இரண்டு வருடங்கள் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த பின்னணி பாடகி சுதித்ரா தற்பொழுது ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் சுசித்ரா மீண்டும் வெளியில் வந்ததும் தன்னிடம் நடிகைகளின் ஆபாச வீடியோ இருப்பதாக பயில்வானிடம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சுசி லீக்ஸ் என்று இணையதளத்தில் நடிகர்,நடிகைகள் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது போன்று, மீண்டும் தன்னிடம் இருக்கும் நடிகர் நடிகைகள் பற்றி இதுவரை வெளியிடாத பல ரகசியங்களை வீடியோவாக வெளியிடலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில்.

இதனால் பல நடிகர், நடிகைகள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பணத்துக்காக தான் சுசி லீக்ஸ் என்கிற இணையத்தில் நடிகர், நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியிட்டார் சுசித்ரா என குற்றசாட்டுகள் உள்ளது. சுசி லீக்ஸ் வெளியான பின்பு தான் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, டிடி, த்ரிஷா பற்றிய பல கிசு கிசு தகவல் வெளியில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக இந்த விசயத்துக்கு பின்பு தான், தனுஷ் குடும்பத்தில் பிரச்சனை ஆரம்பமானது என்பது குறிப்பிடதக்கது.

என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?