ஒரே நேரத்தில் இருவரை காதலித்த சினேகா…கலட்டி விட்ட ஸ்ரீகாந்த்.! மற்றொரு காதலன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் சினேகா தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகையாக நடித்தார், ஆனால் இந்த திரைப்படம் வெளியாக தாமதமானதை தொடர்ந்து, அதற்க்கு முன்பே அவர் நடிகர் அப்பாஸ் ஜோடியாக நடித்த ஆனந்தம் திரைப்படம் வெளியானது, இந்த படத்தில் இடம்பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் சக்கை போடு போட்டு பட்டி தொட்டி எங்கும் நடிகை சினேகாவை கொண்டு சேர்த்தது.

இதன் பின்பு பிசி நடிகையான சினேகா 2002 வெளியான ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் ஸ்ரீகாந்தை காதலிப்பதாக கிசு கிசு வெளியானது, அப்போது இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது, இந்த ஜோடி அடுத்தடுத்து பார்த்திபன் கனவு, போஸ் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததை தொடர்ந்து இவர்கள் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் இவர்கள் பொது இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர், இதனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடையும் விதத்தில் சினேகா பற்றிய ஒரு தகவல் அவர் கவனத்துக்கு சென்றுள்ளது, அதில் அப்போது, மலேசியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் நாக் ரவியுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாகவும், நக் ரவி தமிழ், மலையாளம் போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும், தமிழ் திரைப்படங்களை வெளிநாடுகளில் திரையிடும் உரிமைகளை பெற்று விநியோகம் செய்து வருகின்றவர்.

சினேகா மலேஷியா வந்து தாக்குவதற்கு அவருக்காகவே ஒரு பங்களா வாங்கி தந்துள்ளார் நாக் ரவி என்று மலேசியாவில் வெளியன தமிழ் பத்திரிகைகளில் அப்போது செய்திகள் வெளியானது, இதனை தொடர்ந்து தன்னை காதலித்து கொண்டே நாக் ரவியை சினேகா காதலிப்பதை அறிந்து அவருடைய காதலை முறிந்து கொண்டு பிரிந்துள்ளார், இதன் பின் நாக் ரவியுடன் மலேஷியா, சிங்கப்பூர் ,துபாய் என ஜோடியாக பறந்து பறந்து காதலித்து வந்துள்ளார் சினேகா.

இந்நிலையில் சினேகா – நாக் ரவி இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்கள் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியானது, இவர்கள் ஜோடியாக சுற்றி வரும் புகைப்படங்களும் வெளியானது, இதன் பின்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்கள் காதல் முடிவுக்கு வந்தது.

இவர்கள் காதல் முடிவுக்கு வந்து இவர்கள் பிரிந்த பின்பு சினேகா சகோதரி உதவியுடன் மீண்டும் சினேகாவை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார் நாக் ரவி, ஆனால் சினேகா அதற்கு இடம் கொடுக்கவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த நாக் ரவி தன்னை காதலித்த போது சினேகா அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார், இது பெரும் சர்ச்சையானதும் இந்த புகைப்படத்தை எடுத்தது சினேகாவின் சகோதரி தான் என்று விளக்கம் கொடுத்தார் நாக் ரவி.

இந்நிலையில் சினேகா தரப்பில் இருந்து சினிமா துறையை சேர்த்த முக்கிய புள்ளி ஒருவர் நாக் ரவியிடம் பேசி சமரசம் செய்ததாகவும் இல்லை என்றால் நாக் ரவி மற்றும் சினேகா இருவரும் இருக்கும் வீடியோவை நாக் ரவி வெளியிட்டிருப்பர் என அவருக்கு நெருங்கிய நன்பர்கள் அப்போது தெரிவித்திருந்தது குறித்து செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் நடந்த சில வருடங்களுக்கு பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார் சினேகா என்பது குறிப்பிடதக்கது.