நீ யோக்கியமா.? ஐஸ்வர்யா கள்ள உறவை போட்டு உடைத்த தனுஷ்..! பிரிவுக்கு இது தான் காரணமாம்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சுமார் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு இருவரும் நபர்களாக பிரிகிறோம் என இருவரும் அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தது. இரண்டு குழந்தைகளின் நலன் கருதி இருவரும் மீண்டும் இணைந்து வாழவேண்டும் என இரண்டு தரப்பில் இருந்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வருவது குறித்து மனைவி ஐஸ்வர்யா கணவரிடம் பிரச்சனை செய்ய, இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பின் சில நாட்களில் இருவரும் சமாதானமாகி விடுவார்கள், இப்படியே தான் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் தொடர் பிரச்சனை பின் சமாதனம் என சென்று கொண்டிருந்த தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஐதராபாத்தில் அவரவர் சினிமா வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து கொண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். ஆனால் இருவரும் பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பு சுமார் மூன்று நாட்களுக்கு மேல் அதே ஓட்டலில் கணவன் மனைவியாக ஒரே அறையில் தான் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் ஒரே ஓட்டலில் ஒரே அறையில் தங்கி. தனுஷ் ஹைதராபாத்தில் நடந்த வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்துள்ளார், அதே போன்று ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே வழக்கம் போல் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதற்கு காரணம் தனுஷ் ஒரு நடிகையுடன் ஆக கடைசியில் நெருக்கமாக இருந்தது தான் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா வழக்கத்துக்கு மாறாக அன்று கோபப்பட்டு கணவர் தனுஷ் உடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

நீ திருந்தவே மாட்டியா என வரிசையா தனுஷ் உடன் நெருக்கமாக இருந்த நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு, இதெல்லாம் தெரிந்தும் அமைதியாக இருக்கேன் என்றால் எங்க குடும்பத்திற்காக தான் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார், பதிலுக்கு தனுஷ்ம் விடுவதாக இல்லை தொடர்ந்து இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி அவர்கள் தங்கியிருந்த ஒரே ஓட்டலில் ஒரே அறையில் சண்டையிட்டு கொண்டிருக்கையில்.

கோபத்தின் உச்சிக்கே சென்ற தனுஷ், உன் யோக்கியதம் தெரியாத.? நீ யார் யார் கூட லூட்டி அடித்த என்பது என்ன எனக்கு தெரியாதா.? என்று சிலர் பெயரை குறிப்பிட்டு, அவர்களுடன் நீ என்னென்ன செய்தாய் என்பதெல்லாம் தெரியும் என மனைவி பற்றிய தனக்கு வந்த தகவலை கோபத்தில் போட்டுடைத்து விட்டார் தனுஷ் என்று கூறப்படுகிறது. இதன் பின்பு கப்சீப் ஆன ஐஸ்வர்யா உடனே தனுஷ் உடன் இருந்த அறையில் இருந்து வெளியேறி அதே ஓட்டலில் தனி அறையில் தங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் நடந்த இந்த உச்சக்கட்ட சண்டைக்கு அடுத்த நாள், இருவரும் பேசி இனி சேர்ந்து வாழவேண்டாம், இருவரும் பிரியலாம் என முடிவு செய்து ஒரே ஓட்டலில் தனி அறையில் ஒரே மாதிரியாக அறிக்கை தயார் செய்து இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது. தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சுய நலத்துடன் சிந்தித்து அவர்களின் இரண்டு மகன்களை சிந்திக்க மறந்துவிட்டனர் என சினிமா வட்டாரத்தில் பேசி வருவது குறிப்பிடதக்கது.

ஆசை காட்டி மோசம் செய்த வெற்றிமாறன்… பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் சூரி..! என்ன நடந்தது தெரியுமா.?