தனுஷிடம் நேரடியாக பேசிய ரஜினிகாந்த்..! கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்… பாவம்யா ரஜினிகாந்த்..!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி 17ம் தேதி தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் அறிவித்த அன்று ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து கொண்டு தான் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில், இந்த தம்பதியினருக்கு பிரிவதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும், இருவரின் குடும்பத்தினால் இருவருக்கு மீண்டும் பிரச்சனையை சந்திக்க நேரிட்டது.

குறிப்பாக ஐஸ்வர்யா குடும்பத்தில் இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. தங்கை சௌந்தர்யா, தாய் லதா ஆகியோர் ஐஸ்வர்யா பிரிவதாக முடிவு செய்ததில் முழு சம்மதம் என்றால் கூட, தந்தை ரஜினிகாந்துக்கு துளியளவு இதில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்தை சமாதனம் செய்ய மனைவி லதா மற்றும் மகள்கள் சௌந்தர்யா, ஐஸ்வர்யா இவர்கள் முயற்சிகள் கை கொடுக்கவில்லை. மேலும் ரஜினிகாந்துக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தந்தையின் விருப்பத்துக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாழ விரும்பினார் ஐஸ்வர்யா, அதற்கான முயற்சிகளை இரண்டு குடும்பத்தினரும் ஈடுபட்டு வந்தனர்.

குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என பேச்சுவார்த்தை நடத்தியும் தனுஷ் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு திரட்டவட்டமாக மறுத்து விட்டார். மனைவி ஐஸ்வர்யா இனிமேல் நீ யாருடன் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள், நான் எதும் கேட்க மாட்டேன், வா மீண்டும் இணைந்து வாழ்வோம் என தெரிவித்தும் கூட தனுஷ் இறங்கி வரவில்லை என கூறபடுகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இது தொடர்பாக தனுஷிடம் பேச முடிவு செய்துள்ளார்.

மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் இருவரையும் மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சியில் இறங்கிய ரஜினிகாந்த் நேரடியாக மருமகன் தனுஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறபடுகிறது. அப்போது மகளிடம் மீண்டும் இணைந்து நீங்க வாழ வேண்டும், இரண்டு பசங்க உங்களுக்கு இருகாங்க. என் மகளுக்கு சப்போர்ட் செய்து பேசுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம், நீங்களும் நல்லா இருக்க வேண்டும் என்கிற அக்கறையில் தான் பேசுகிறேன்.

என ரஜினிகாந்த் எவ்வளவோ பேசியும் கூட தனுஷ் பிடி கொடுத்து பேசவில்லை என கூறபடுகிறது. ஒரு கட்டத்தில் பொருமை இழந்த ரஜினிகாந்த் சரிங்க மாப்பிள்ளை நன்கு யோசித்து நல்ல முடிவை எடுங்க என தொலைபேசியை துண்டித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மிக பெரிய உயரத்தில் இருக்கும் மனிதர் ரஜினிகாந்த் பேசியும் கூட தனுஷ் மனம் மாறவில்லை என்றால் இது ரஜினிகாந்தை அவமானம் செய்யும் செயல் என்றும், பாவம்யா.. இந்த ரஜினிகாந்த் என பரிதாப படுகிறது சினிமா வட்டாரம் என்பது குறிப்பிடத்தக்கது.