கேனிஷா பக்கா பிராடு… ஜெயம் ரவி பத்தோடு பதினொன்னு தான்… இதற்கு முன்பு எத்தனை பேர் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவியுடன் தற்பொழுது இணைத்து வைத்து பேசப்படும் பாடகி கேனிஷா குடும்ப பின்னணி குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, இந்த நிலையில் கேனிஷா கோவாவில் உள்ள இரவு பப்புகளில் நல்ல நடனமாடி பாடக்கூடியவராக இருந்து வந்துள்ளார். அதாவது மது அருந்த கூடிய பப்களில் நன்கு நடனம் ஆடி பாடக்கூடிய கேனிஷா பாடலுக்கும் நடனத்திற்கு மயங்கும் ஆட்கள் பலர்.

குறிப்பாக கேனிஷா ஆடி, பாடும் பப்களில் பெரும் கோடீஸ்வரர்கள் வந்து செல்லும் இடம் என கூறப்படுகிறது. மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு வரை பப்களில் ஆடி பாடும் கேனிஷா, மற்ற நேரங்களில் மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன அமைதியைத் தேடி அலைந்த ஜெயம் ரவி – கேனிஷா சந்திப்புக்கு பின்பு கேனிஷா கொடுத்த மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சியில் தன்னுடைய மனதை கேனிஷாவிடம் பறிகொடுத்து விட்டார் ஜெயம் ரவி என கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கேனிஷா உடன் இருப்பதே சொர்க்கம் என ஜெயம் ரவி நினைக்கும் அளவுக்கு, ஜெயம் ரவிக்கு ஆன்மீக பயிற்சி அளித்துள்ளார் கேனிஷா. இதனை தொடர்ந்து கேனிஷா இருக்கும் கோவாவில் நிராதாரமாக் செட்டிலான ஜெயம் ரவி. கேனிஷாவுக்கு தேவையான உதவிகளை செய்தார். தன்னுடைய காரை வெளியில் எங்க வேண்டுமானாலும் போவதற்கு பயன்படுத்திக் கொள் என்று கேனிஷாவிற்கு ஜெயம் ரவி தன்னுடைய மனைவி தனக்கு அன்பளித்த அந்த காரை கொடுத்திருக்கிறார்.

அந்த கார் சட்ட விதிகளை பின்பற்றாமல் சென்றதால் கோவா போலீசாரிடம் மாட்டிக் கொள்கிறது. இந்த தகவல் ஜெயம் ரவி மனைவிக்கு பெரிய வருகிறது, இதன் பின்பே கோவா பப்பில் பாடிக் கொண்டிருக்கும் கேனிஷாவிடம் கணவர் ஜெயம் ரவி மயங்கி கிடப்பதை அறிந்துள்ளார் ஆர்த்தி. மேலும் கேனிஷா ஆன்மீக பயிற்சியில் மயங்கிய ஜெயம் ரவியை தொடர்பு கொள்ள கூட முடியாதபடி தவித்து வந்துள்ளார் ஆர்த்தி.

இந்த நிலையில் பப்பில் பாடக்கூடிய கேனிஷா ஜெயம் ரவிக்கு மட்டும் மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சி அளித்து இருக்க மாட்டார். இதற்கு முன்பு பல பேருக்கு அவர் இதுபோன்று மன நிம்மதியின்றி வந்தவர்களுக்கு மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சி அளித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது வெளிநாட்டினர், பெரும் தொழில் அதிபர்கள் என குடும்பத்தில் மனநிம்மதியின்றி வந்தவர்களுக்கு மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சி அளித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் கேனிஷா ஆன்மீக பயிற்சி கூடத்தில் ஜெயம் ரவி பத்தோடு பதினொன்றாவது ஆளு தான், மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்கும் கேனிஷா நன்கு சுவாரசியமாக பேசி மன நிம்மதியின்றி வருபவர்களை தன் வலையில் விழ வைப்பதில் பலே கில்லாடி என்றும், அந்த வகையில் ஜெயம் ரவியை தன் வலையில் சிக்க வைத்து நேரடியாக கணேஷா ஆர்த்தியிடம் மோதாமல் ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவியை பிரிக்க ஜெயம் ரவியை வவைத்து பல நகர்வுகளை நகற்றி வருகிறார் வந்ததாக கூறப்படுகிறது.

அதன் வெளிப்பாடு நான் இருக்க இனி உன் மனைவி எதற்கு என கேனிஷா தூண்டுதலின் பேரில் கோவாவில் இருந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டு மனைவிக்கு குட் பாய் சொல்லும் விதத்தில் ஆர்த்தி உடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜெயம் ரவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த அடுத்த நாளில் நடந்த ஜெயம் ரவி பிறந்த நாளில் கோவாவில் கேனிஷாவுடன் தீவிர மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சியில் மகிழ்ச்சியுடன் ஜெயம் ரவி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கேனிஷா எப்படிப்பட்டவர் அவருடைய குடும்பப் பின்னணி என்ன.? மேலும் மது அருந்தக்கூடிய பப்புகளில் பாடக்கூடிய கனிஷா தன்னுடைய வலையில் திட்டமிட்டு ஜெயம் ரவியை வீழ்த்தினாரா.? என்பதெல்லாம் இனி வரும் காலங்களில் மெல்ல தெரியவரும் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here