சிம்பு ஸ்டைலில் மனைவி ஆர்த்திக்கு ஆப்பு வெச்ச ஜெயம் ரவி… இப்ப ஆர்த்தி அழுது என்ன செய்ய.?

0
Follow on Google News

ஒரு திருமணமான கணவன் வேறு ஒரு பெண்ணை தேடி செல்கிறார் என்றால் ஒன்று அந்த கணவன் பிளே பாயாக இருக்க வேண்டும், அல்லது மனைவி மீது வெறுப்படைந்த நிலையில் இருக்கும் பொழுது, வேற ஒரு பெண்ணின் இருந்து ஒரு அன்பும் அரவணைப்பும் வரும்போது, அந்த நபர் மனைவியை விட்டு விலகி தன் மீது அன்பும் அரவணைப்பை காட்டும் பெண்ணிடம் செல்ல நேரிடும்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே ஜெயம் ரவி வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் மனைவி மீது வெறுப்பும் மாமியார் மீதும் கோபமும் என குடும்ப வாழ்க்கையே வெறுக்கும் அளவில் ஜெயம் ரவி மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். அந்த நிலையில் தொடர்ந்து மனைவி கொடுக்கும் டார்ச்சர், மாமியாரின் கொடுமை இதெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்த ஜெயம் ரவி.

ஒரு கட்டத்தில் மன அமைதியை தேடி அலைய ஆரம்பித்துள்ளார் அப்படி தமக்கு எங்காவது மன அமைதி கிடைக்காதா.? என்று அலைந்து கொண்டிருக்கையில், பாடகி கேனிஷா அறிமுகம் கிடைக்கிறது ஜெயம் ரவிக்கு. இந்நிலையில் பாடகி கனிஷா ஆன்மீக வழியில் மன அமைதிக்கான பயிற்சி கொடுக்கக்கூடியவர், அந்த வகையில் மனா அமைதி இல்லாமல் தவிக்கும் பலருக்கு தன்னுடை ஆன்மீக பயிற்சி மூலம் மனஅமைதியை பெற்று தந்துள்ளார் கேனிஷா.

அப்படி ஜெயம் ரவிக்கு ஆன்மீக ரீதியான அமைதி பயிற்சி அளிக்கும் பொழுது கேனிஷா பேச்சில் மன அமைதி அடைந்த ஜெயம் ரவி, தொடர்ந்து தன்னுடைய மன அமைதிக்காக கேனிஷாவை நோக்கி செல்ல ஆரம்பித்தார், ஒரு கட்டத்தில் ஜெனிஷா இருக்கும் கோவாவிலேயே நிரந்தரமாக செட்டிலாகி தினம் தினம் கேனிஷாவிடம் ஆன்மீகப் பயிற்சியை மேற்கொண்டார் ஜெயம் ரவி.

இப்படி மன நிம்மதி இல்லாமல் சுற்றித்திரிந்த ஜெயம் ரவிக்கு கோவாவில் ஏதோ ஒரு வகையில் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் ஜெனிஷா கொடுத்துள்ளார், இந்த நிலையில் ஜெயம் ரவியை தொடர்பு கொள்ளவே முடியாமல் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்கின்ற எந்த தகவலும் இல்லாமல் தவித்து வந்த ஜெயம் ரவி மனைவிக்கு ஜெயம் ரவி கோவாவில் ஒரு பாடகியுடன் இருப்பது தெரிய வருகிறது.

உடனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் ஆர்த்தி, இருந்தாலும் ஜெயம் ரவியை விட்டு விலக மனமில்லை. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியை மீண்டும் சமாதானம் செய்து பாடகி கேனிஷாவிடம் இருந்து பிரித்து அழைத்து வந்துவிடலாம் என்று முயற்சி செய்து உள்ளார் ஆர்த்தி.

ஆனால் ஜெயம் ரவியோ இதற்கு முன்பு நான் கணவனாக இருக்கும் பொழுது, என் மீது சந்தேகம், எங்கே வீட்டிற்கு வந்தாலே ஒரே டார்ச்சர், மறுபக்கம் சினிமா கேரியரில் மாமியார் தலையிட்டு நான் கொடுப்பதுதான் சம்பளம் என்று அடிமை போல் நடத்துவது, இதெல்லாம் இனி நடக்காது, இனிமேல் நான் உங்களுக்கு அடிமை இல்லை, ஏனென்றால் நான் உன்னை விட்டு விலகப் போகிறேன் என்று வல்லவன் படத்தில் எப்படி ரீமாசென்னை சிம்பு உயிருக்கு உயிரா காதலித்தபோது.

ரீமாசென் சிம்புவை கொடூரமான அடிமையாக நடத்தி ஒரு கட்டத்தில் சிம்பு இனிமேல் நீ சொல்வதை எல்லாம் செய்யமாட்டேன் என ரீமாசென்னை விட்டு விலகுவார் சிம்பு. அதே போன்று தன்னுடைய ஒற்றை அறிக்கையில் நான் ஆர்த்தி விட்டு விலகுகிறேன் என்று தெரிவித்து விட்டு, இனிமேல் நீ என்னை சந்தேகப்படத் தேவையில்லை ஏனென்றால் நான் உன்னுடைய கணவர் இல்லை, இனிமேல் என் மாமியார் என்னை அடிமை போல் நடத்த முடியாது ஏனென்றால் நான் அவருக்கு மருமகன் அல்ல,

இனிமே நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது என்னை என் மனைவி கண்காணிக்க முடியாது ஏனென்றால் நான் அவருக்கு மனைவி இல்லை என்று சிம்பு ஸ்டைலில் தன்னுடைய இல்லற வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு பாடகி கேனிஷா உடன் தீவிர ஆன்மீக பயிற்சிகள் தொடர்ந்து ஜெயம் ரவி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here