ஏமாற்றிய கள்ள காதலன்.. வேதனையில் பாலா மனைவி முத்துமலர்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இயக்குனர் பாலா தனது படத்தில் நடிகைகளை மிக அசிங்கமாக காட்டியிருப்பார். இதனால் பாலாவுக்கு பெண்களை பிடிக்காது என்கிற விமர்சனமும் உண்டு. ஆனால் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் இயக்குனர் பாலா என்பது அவரது மனைவி மற்றும் அவரது மகள் மீது எல்லை கடந்த அன்பும் காதலும் உண்டு என்பதை அவரது மனைவி பல முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி சந்தோசமாக சென்ற இவர்களில் வாழ்க்கையில் தடம்மாறி பயணிக்க தொடங்கியுள்ளார் பாலா மனைவி முத்துமலர். தனது மனைவிக்கு எந்த ஒரு கட்டுப்பாடு விதிக்க மாட்டார் இயக்குனர் பாலா, அந்த வகையில் சினிமா நடிகர்களின் மானைவிகள், மற்றும் சினிமா நடிகைகள் உடன் முத்துமலர் நெருங்கி நட்புடன் பழகுவர், அதே போன்று கணவன் படப்பிடிப்பில் பிசியாக இருந்தால் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் சக தோழிகளுடன் பங்கேற்பர் முத்துமலர்.

இப்படி கணவன் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்து வந்த முத்துமலர், தான் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் நெருக்கி பழகிய அரசியல் முக்கிய தலைவரின் மகன் உடன் மீண்டும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, அடிக்கடி டெல்லி சென்று அவருடன் தங்குவது, வெளிநாடு செல்வது என அஜால் குஜாலாக இருந்துள்ளார். இந்த விவகாரம் பாலாவுக்கு தெரியவர குடும்பத்தில் பெரும் பிரச்சனை வெடித்துள்ளது.

கள்ள காதலன் மீது கொண்ட மோகத்தால் பாலாவுடன் வாழ விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் முத்துமலர். இதன் பின்பு சுமார் 4 வருடங்களாக கனவர் பாலாவை விட்டு பிரிந்த முத்துமலர் அடிக்கடி அந்த அரசியல் கட்சியின் முக்கிய தலைவரின் மகன் உடன் தனிமையில் இருந்துள்ளார். கள்ள காதலன் நாடாளுமன்ற உறுப்பினர் என கூறப்படுகிறது, இதனால் அவர் டெல்லி செல்லும் போது பல முறை முத்துமலருடன் தான் டெல்லியில் சொகுசு விடுதிகளில் தங்குவார் என்று கூறப்படுகிறது.

தற்போது பாலா அவரது மனைவியும் விவாகரத்து பெற்ற பின்பு, ரகசியமாக இருந்த இந்த விவகாரம் பூகம்பகமாக வெடித்துள்ளதால், முத்துமலரின் ஆசை நாயகனான அவரது கள்ளக்காதலன் வீட்டிலும் பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் அந்த கள்ள காதலன் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட, அந்த குடும்பத்தின் மூத்தவர் அந்த அரசியல் தலைவர் முன்பு பஞ்சாயத்து வந்துள்ளளது, மருமகள் கண்ணீருடன் கதறி அழுக.

அந்த அரசியல் தலைவர் மகனை கடுமையாக கண்டித்துள்ளார், மேலும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிடும் என மருமகளை சமாதனம் செய்துள்ளார் அந்த அரசியல் கட்சி தலைவர், இதன் பின்பு முத்துமலர் இருக்கும் பக்கம் கூட இனிமே போக கூடாது என அந்த அரசியல் முக்கிய தலைவரின் மகன் முடிவு செய்துள்ளார். ஆனால் முத்துமலரிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்துள்ளது.

ஆனால், தனது குடும்பத்தில் உன்னால் பெரும் பிரச்சனை வெடித்துள்ளது, தயவு செய்து எனக்கு கால் செய்ய வேண்டாம் என முத்துமலரிடம் தெரிவித்துள்ளார் அவரின் கள்ள காதலன். இதனால் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக கள்ளகாதலனை நம்பி பாலாவை கைவிட்டு தனியாக தவித்து வருகிறார் முத்துமலர் என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

எதிர்பாராத மரண அடி வாங்கிய சூர்யா……. சத்யராஜ் பாணியில் மன்னிப்பு கேட்கிறார் சூர்யா..