கள்ள காதலனை நம்பி மோசம் போன முத்துமலர்….செம்ம குஷியில் பாலா…! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலா சினிமாவில் கொடூரமான படைப்புகளை கொடுத்து வந்தாலும், குடும்பத்தில் மனைவி மற்றும் மகள்கள் மீது அதிக அன்பும் பாசமும் உடையவர் என்று அவரது மனைவி முத்துமலர் பேட்டி ஓன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. மேலும் பொது நிகழ்ச்சிக்கு வரும் போது மனைவியுடன் தான் காட்சியளிப்பார் பாலா.

இப்படி மகிழ்ச்சியாக சென்ற பாலா – முத்துமலர் குடும்ப வாழ்க்கையில், ஒரு கட்டத்தில் முத்துமலர் தடம்மாறி பயணிக்க தொடங்கியுள்ளார். கல்லூரி காலத்தில் தன்னுடன் நெருங்கி பழகிய அரசியல் முக்கிய தலைவர் ஒருவரின் மகன் முக்கிய பதவிக்கு வந்த பின்பு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் பழக ஆரம்பித்துள்ளார் முத்துமலர். இவர்களின் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, இருவரும் அடிக்கடி வெளியில் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

பாலா மனைவி முத்துமலர் உடன் நெருங்கி பழகிய அந்த அரசியல் முக்கிய தலைவரின் மகன் ஒரு பெண் பித்தகர் என்று கூறப்படுகிறது. இவர் விரித்த வலையில் விழுந்த பெண்கள் ஏறலாம் என்றும், அப்படி அவர் விரித்த வலையில் தானாக விழுந்தவர் தான் முத்துமலர் என்று கூறப்படுகிறது. இதன் பின்பு கள்ள காதலனுடன் வெளிநாடு செல்வது, டெல்லியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்குவது என முத்துமலர் எல்லைமீறி கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்த விவகாரம் கணவர் பாலாவுக்கு தெரியவர குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. கள்ள காதலன் மீது இருந்து அளவு கடந்த மோகத்தால் கணவர் பாலாவுடன் இனி சேர்ந்து வாழ மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து விட்டார் முத்துமலர். பாலாவும் தொலைந்தது சனியன் என்று முடிவு செய்துவிட்டு சினிமாவில் அடுத்தடுத்து படங்களை இயக்கினார் ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக அவரால் சினிமாவில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொள்ள முடியவில்லை.

இதனால் கடைசியாக அவர் படைப்பில் வந்த அணைத்து படங்களும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சட்டப்படி விவாகரத்து பெற்று மனைவியை விட்டு பிரிந்துள்ளார் பாலா, தற்பொழுது சேது படத்தில் இயக்குனராக இருந்த போது எந்த மனநிலையில் இருந்தாரோ, அதே மனநிலையில் தற்பொழுது செம்ம ஜாலி மூடில் நடிகர் சூர்யாவை வைத்து குஷியாக படம் இயக்கி வருகிறார். இந்த படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பாலா – முத்துமலர் விவாகரத்து விவகாரம் கள்ளகாதலன் குடும்பத்தில் பிரச்சனையாக வெடித்துள்ளது. இதன் பின்பு எத்தனையோ பெண்களிடம் தொடர்பில் இருந்துள்ளேன், அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை முத்துமலர் விவகாரம் குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிய முத்துமலரின் கள்ள காதலன். இனி இதுக்கு மேலே முதுமலரை இழுத்து திரிய கூடாது என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்துமலர் கள்ளக்காதலனை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, இப்போதைக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் , குடும்பத்தில் பிரச்சனை முடிந்த உடன், தேவைப்படும் போது நானே உன்னை தொடர்பு கொண்டு பேசுகிறேன் என தெரிவித்துவிட்டார் கள்ள காதலன் என்றும், இதனால் கள்ள காதலனை நம்பி கணவர் பாலாவை விட்டு பிரிந்து அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறியுள்ளது முத்துமலர் வாழ்க்கை என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

பாஜக பக்கம் சாயும் விஜய்….தப்பிக்க வேறு வழியில்லை..! விஜய் மாற்றத்தின் பின்னணியில் நடந்து என்ன.?