மனைவியை பளார் என அறைந்த பாலா… யாருகிட்ட உன் சேட்டையை காட்ற..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தனது படைப்புகளால் படம் பார்க்கும் மக்களை பாதிப்படைய செய்யும் கொடூரமான இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் பாலா.அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளை அசிங்கமாக காட்ட கூடியவர், மேலும், சினிமாவில் கொடூரமாக படைப்புகளை கொடுத்து வந்தாலும், குடும்பத்தில் மிக மெண்மையாக நடந்து கொள்ள கூடியவர் பாலா என்றும், அவரது மனைவி முத்துமலர் மற்றும் அவரது மகள் மீது அதிக பாசம் கொண்டவர் பாலா என பல முறை பேசியுள்ளார் பாலா மனைவி முத்துமலர்.

இந்நிலையில் தீடிரென யாரும் எதிர்பாராத விதமாக கடந்த மாதம் குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர் பாலா – முத்துமலர் தம்பதியினர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துவந்த நிலையில், பாலா – முத்துமலர் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது, இதற்கு காரணம் முத்துமலர் தடம்மாறி கணவனுக்கு செய்த துரோகம் தான் என கூறப்படுகிறது.

முத்துமலர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், அதே மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரின் மகனுக்கும் முதுமலருக்கும் கல்லூரியில் படிக்கும் போதே நெருங்கிய பழக்கம் உண்டு. இந்நிலையில் கடந்த நான்கு வருடத்துக்கு முன்பு அந்த அரசியல் தலைவரின் மகனுடன் மீண்டும் தொடர்பு கொண்டு பேச தொடங்கியுள்ளார் முத்துமலர். இது இவர்கள் தனியாக அடிக்கடி நேரில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது.

மேலும் கணவனிடம் வெளிநாடு ஷாப்பிங் செய்வதாக தெரிவித்துவிட்டு அந்த அரசியல் தலைவரின் மகனுடன் வெளிநாடு சென்று மகிழ்ச்சியுடன் இருப்பது. மேலும் கணவர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நேரங்களில் அந்த அரசியல் தலைவரின் மகனுடன் கணவருக்கு தெரியாமல் டெல்லிக்கு சென்று சொகுசு ஓட்டலில் தங்குவது என அஜால் குஜாலில் இருந்து வந்துள்ளார் முத்துமலர். தமிழகத்தில் கள்ள காதலனுடன் லூட்டி அடித்தால் அது பத்திரிக்கை வாயிலாக பாலாவுக்கு தெரிந்து விடும் என டெல்லி, வெளிநாடு என லூட்டி அடித்து வந்துள்ளார் முத்துமலர்.

முத்துமலர் கள்ள காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் கணவர் பாலாவுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் பாலா உடனே இது குறித்து மனைவியிடம் ஏதும் கேட்காமல். மனைவி முத்துமலர் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளார் பாலா. இதன் பின்பு மனைவி நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்தவர், பின்பு மனைவி அந்த முக்கிய அரசியல் தலைவர் மகனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார் பாலா என்று கூறப்படுகிறது.

இதன் பின்பு பாலா – முத்துமலர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில். தான் எந்த தப்பும் செய்யவில்லை என கணவர் பாலாவை ஏமாற்ற முயற்சித்துள்ளார் முத்துமலர். ஆனால் ஒரு கட்டத்தில் மனைவி முத்துமலர் கண்ணத்தில் பளார் என அறைந்த பாலா. யாரை ஏமாற்ற பார்க்கிற துளைச்சு புடுவேன் என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது வாங்கிய பளார் அறையுடன் தான் இனிமேல் பாலா உடன் சேர்ந்து வாழ மாட்டேன் என தனியாக கடந்த நான்கு வருடமாக கணவனை விட்டு முத்துமலர் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

வீட்டு பக்கம் வரவே கூடாது.. அனிருத்தை விரட்டியடித்த ரஜினிகாந்த்…ஐஸ்வர்யா இப்படி செய்யலாமா.?