பல பெண்களிடம் உறவில் இருந்தார் மாயா… பெண்களை இப்படி தான் கரெக்ட் செய்வர் மாயா.. பிரபலம் வெளியிட்ட பரபரப்பு..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதற்கு முன்பு இருந்த சீசனை விட தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீசன் 7 மிகப்பெரிய விவாத பொருளாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 மீது மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு தான்.

மேலும் தற்பொழுது மிக பரபரப்பாக பேசப்பட்ட வரும் போட்டியாளர் மாயா ஒரு லெஸ்பியன் என்கின்ற ஒரு சர்ச்சை மிகப்பெரிய விவாத பொருளை உருவாக்கி வரும் நிலையில், இதுகுறித்து அவர் சார்ந்த சினிமா துறையினரும் பலரும் மாயா லெஸ்பியன் தான் என உறுதிப்படுத்தும் விதத்தில் பல கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் மாயா லெஸ்பியன் என்பதால்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என பிரபல சினிமா துறையை சார்ந்த பத்திரிகையாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் லெஸ்பியன் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சினிமா துறையை சேர்ந்த இரண்டு நடிகைகள் வெளியில் பகிரங்கமாக தெரிவிக்கவும் தயாராக இருப்பதாக பிரபல சினிமா துறையை சேர்த்த பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில மாயா செய்யும் அட்ராசிட்டிகளுக்கு பிக் பாஸ் குழுவினர் நடுநிலையாக உண்மையிலேயே செயல்பட்டு இருந்தால், அவரை இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால் மாயா உள்ளே இருந்தால் மேலும் சர்ச்சைகள் வெடிக்கும், அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் உதவும் என்பதால் தொடர்ந்து மாயாவை பிக் பாஸ் நிகழ்ச்சி வீட்டில் தொடர வைத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.

நிகழ்ச்சியில் இருக்கும் காதல் ஜோடிகளை பிரிப்பது, பிரிந்த காதல் ஜோடியை வேறு ஒருவருடன் சேர்த்து வைப்பது என்று மிகக் கேவலமான வேலைகளை செய்து வருகிறார் மாயா. ஆனால் இது போன்ற கேவலமான விஷயங்களைத் தான் பிக் பாஸ் குழுவினர் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதால் தான் மாயாவை இன்னும் வெளியேற்றாமல் இருக்கிறார்கள் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மாயா மீது லெஸ்பியன் குற்றச்சாட்டுகள் நிறைய அரசல் புரசலாக இருந்து வரும் நிலையில், எப்படி இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்கிரமன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய உச்சத்திற்கு வந்த பின்பு அவர் மீது சமீப காலமாக பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறாரோ, அதேபோன்று மாயா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு அவருடைய லெஸ்பியன் சர்ச்சை மிகப் பெரிய அளவில் வெடிக்கும் என்கின்றனர் சினிமா துறையினர்.

பொதுவாகவே லெஸ்பியன் என்றால் அவர்களுக்கு பிடித்தவர்களை மிகவும் புகழ்வார்கள், நீ ரொம்ப அழகா இருக்க என்று புகழ்ந்து அவர்களை தன் வசப்படுத்திக் கொள்வார்கள். அப்படித்தான் பூர்ணிமாவை புகழ்ந்து தன்வசப்படுத்திக் கொண்டார் மாயா என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது. பூர்ணிமா எந்த ஒரு செயலை செய்தாலும், நீ சிரிச்ச அழகா இருக்க, அழுத அழகா இருக்க அப்படின்னு பூர்ணிமாவை மாயா வர்ணித்து வந்து கொண்டே இருக்கிறார்.

இவ்வாறு மாயா பூர்ணிமாவை புகழ்ந்து வருவதற்கு காரணம் பூர்ணிமா மீது மாயாவுக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பு தான் என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கும் போது அல்லது ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கும் போது, வேறு ஒரு பெண்ணிடமோ, வேறு ஒரு ஆணிடமோ தன்னுடைய காதலனோ காதலியோ பேசுவதை விரும்ப மாட்டார்கள்.

அது போல் தான் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு ஆணுடன் பேசி பழகும் போது அதற்கு மாயா மிகப்பெரிய தடையாக இருப்பதற்கு காரணமே, பூர்ணிமா மீது மாயாவுக்கு உள்ள ஈர்ப்புதான் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமா துறையைச் சார்ந்த பலரும் பமாயா லெஸ்பியன் தான் என்று சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், மாயா வெளிய வந்த பின்பு தான் அவருடைய இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.