நயன்தாரா பயன்படுத்திய அந்தமாதிரி மாத்திரை.. மருத்துவர் எச்சரிக்கை.. வாடகை தாய் யார் தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9 தேதி சென்னை மகாபலிபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. நான்கு மாதத்தில் எப்படி குழந்தை பிறந்துள்ளது எனபதற்கு பதில் தரும் விதத்தில் தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் இவனை காதலிப்பதற்கு முன்பு நடிகர் பிரபுதேவாவை சில வருடம் காதலித்து வந்தார் நயன்தாரா. இவர்களின் காதல் திருமணம் வரை சென்று பாதியிலே நின்றது. பிரபுதேவாவை காதலிக்கும் போதும், விக்னேஷ் சிவனை காதலிக்கும் போதும் அதிக அளவில் கருத்தடை மாத்திரையை நயன்தாரா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வதர்க்கு முன்பு தன்னுடைய உடலை மருத்துவ பரிசோதனை செய்துள்ளார் நயன்தாரா.

பொதுவாக 40 வயதுடைய பெண்களுக்கு 95 சதவீதம் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்காது என தெரிவித்த மருத்துவர்கள். தற்பொழுது நயன்தாராவுக்கு 40 வயதை எட்ட உள்ள நிலையில், மேலும் நயன்தாரா இதற்கு முன்பு அதிகளவில் கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதால் தற்பொழுது அவருடைய கர்ப்பப்பை மிக பலவீனமாக உள்ளது. இதனால் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கேரளாவில் புகழ்பெற்ற ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்று தனது உடலை பரிசோதனை செய்துள்ளார் நயன்தாரா. அப்போது ஆயுர்வேத மருத்துவர்கள் 9 மாதமும் அங்கேயே தங்கி ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்படி சிகிச்சையை மேற்கொண்டால் நயன்தாரா குழந்தை பெறுவதற்கான 50 சதவிகிதம் வாய்ப்புகள் இருக்கு. ஆனால் 100 சதவிகிதம் உறுதியாக சொல்ல முடியாது என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிக குறைவாக இருப்பதை உணர்ந்த நயன்தாரா திருமணத்திற்கு முன்பே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். நயன்தாராவின் சகோதரர் துபாயில் இருக்கிறார். அவருடன் இணைந்து நயன்தாரா பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். துபாயில் தொழில் அதிபராக வலம் வரும் நயன்தாராவுக்கு துபாய் அரசாங்கம் கோல்டன் விசா கொடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து துபாய் நாட்டில் அவருடைய உறவினர் பெண்ணை வாடகை தாயாக பயன்படுத்தி குழந்தை பெற்று இருக்கிறார் நயன்தாரா என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் துபாய் நாட்டில் சட்டத்துக்கு உட்பட்டு தான் நயன்தாரா குழந்தை பெற்றுள்ளார்.மேலும் 6 வருடங்களுக்கு முன்பே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர், அதே நேரத்தில் நயன்தாரா உடல் பலவீனமாக இருப்பதை மருத்துவர்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.

ஆகையால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாராவுக்கு எந்த ஒரு சட்ட சிக்கலும் இருக்காது என கூறப்படுவது. இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ள நயன்தாரா இனிமேல் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு, இரண்டு குழந்தைகளை ஒரு தாயாக பராமரிக்க இருக்க இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்காக சினிமாவை தியாகம் செய்துள்ள நயன்தாரா தாய் பாசத்தை பாராட்டி வரும் நிலையில்.

தற்பொழுது நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் நிலை தான் என தகவல் வெளியாகியுள்ளது, அதே நேரத்தில் நயன்தாரா கர்ப்பப்பை பலவீனமாக காரணம் அவர் அதிக அளவு கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதாகவும், இது பிரபுதேவாவை காதலித்த காலகட்டத்தில் தான் நயன்தாரா அதிக அளவில் கருத்தடை மாத்திரை பயப்படுத்தியுள்ளார். அந்த வகையில் நயன்தாரா உடல்நிலை மோசமாக முக்கிய காரணம் பிரபுதேவா தான் என கூறப்படுகிறது குறிப்பிடதக்கது.