பிரபல நடிகையுடன் அஜால் குஜாலில் விக்னேஷ் சிவன்.. கையும் களவுமாக பிடித்த நயன்தாரா..! எந்த நடிகை தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமா அதிகம் சம்பளம் வாங்க கூடிய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. ஏற்கனவே நடிகர் சிம்பு, பிரபு தேவா என இருவரை காதலித்து தோல்வியை சந்தித்த நயன்தாரா, தற்பொழுது மூன்றாவதாக காதலித்து வரும் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்த துரோகத்தால் மனம் உடைந்த நயன்தாராவின் மூன்றாவது காதலும் தோல்வின் விழுப்பில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்த காதல் முடிவுக்கு வந்து விடும் என கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன், முதல் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இருந்தும் அடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த விக்னேஷ் சிவன் வேலையில்லா பட்டதாரி படத்தில் துணை நடிகராக நடித்தார். பின்பு தனுஷ் பரிதப்பட்டு நானும் ரௌடி தான் படத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தின் நாயகி நயன்தாராவுடன் ஏற்பட்ட நெருக்கம் விக்னேஷ் சிவனுக்கு காதலாக மாறியது.

இதன் பின்பு நயன்தாராவின் மேனேஜர், பாதுகாவலர், உதவியாளர் என நயன்தாராவுக்கு எல்லாம் இவர் தான் என உருவெடுத்தார் விக்னேஷ் சிவன். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் செலவுக்கு தேவையான பணத்தை நயன்தாரா கொடுத்து வந்ததால். பட வாய்ப்பு இல்லை என்கிற கவலை விக்னேஷ் சிவனுக்கு இல்லை. இதனை தொடர்ந்து நயன்தாராவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி விக்னேஷ் சிவன் சம்பாரிக்கவும் தொடங்கினார்.

சுமார் ஏழு வருடமாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி ஒன்றாக ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர், எங்கே சென்றாலும் ஒன்றாக தான் செல்கிறார்கள். ஆனால் இவர்கள் திருமணம் எப்போது, இன்னும் எத்தனை வருடத்துக்கு இவர்கள் காதலிப்பார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவுக்கு தெரியாமல் சமந்தா உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் சமந்தா – விக்னேஷ் சிவன் இருவரும் நயன்தாராவுக்கு தெரியாமல் ஜோடியாக இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு உற்சாக மது பானம் அருந்தி இரவு பார்ட்டி நடந்த அந்த பப்பில் செம்ம ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரவு பார்ட்டி முடிந்ததும் அன்று இரவு விக்னேஷ் சிவன் – சமந்தா இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர். இந்நிலையில் இரவு பார்ட்டியில் சமந்தா – விக்னேஷ் சிவன் ஜோடியாக கலந்து கொண்டு இருவரும் நெருக்கமாக இருந்த தகவல் நயன்தாராவுக்கு சென்றுள்ளது. இதன் பின்பு இது குறித்து தீவிரமாக விசாரித்துள்ளார் நயன்தாரா, அப்போது இதே போன்று சமந்தா உடன் இரண்டு மூன்று முறை ஜோடியாக விக்னேஷ் சிவன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டது நயன்தாராவுக்கு தெரியவந்துள்ளது.

மேலும் இரவு பார்ட்டி முடிந்ததும் விக்னேஷ் சிவன் – சமந்தா இருவரும் ஒன்றாக தங்கிய விஷயமும் நயன்தாராவுக்கு தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இது குறித்து விக்னேஷ் சிவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சண்டையிட்டுள்ளார் நயன்தாரா. கையும் களவுமாக பிடித்துவிட்டார் நயன்தாரா என்பதால், இனி பொய் சொல்லி தப்பிக்க முடியாது என்பதால், இனிமேல் இது போன்ற தவறு நடக்காது என் நயன்தாராவை சமாதனம் செய்யும் முயற்சியில் விக்னேஷ் சிவன் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு தொடங்கி விக்னேஷ் சிவன் வரை நயன்தாராவுக்கு யாரும் உண்மையாக இல்லை என்றும், பாவம் மூன்றாவது காதலும் முடிவுக்கு வந்து விடுமோ என பரிதாப படுகிறது சினிமா வட்டாரம் என்பது குறிப்பிடதக்கது.

நீ யாருய்யா எனக்கு சான்ஸ் கொடுக்க… ரஜினியிடம் திமிரை காட்டிய நெல்சன்..! என்ன நடந்தது தெரியுமா.?