விஜய் சார் உங்களுக்கு தெரியாது… திரிஷா அந்த மாதிரி பொண்ணு… போட்டுடைத்த சினிமா பிரபலம்..

0
Follow on Google News

விஜய் – திரிஷா முதல் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் கில்லி படத்தில் விஜய் – திரிஷா இருவருக்கும் இடையில் செமிஸ்டரி அருமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என அப்போது பரவலாக பேசப்பட்டது. இதன் பின்பு திருப்பாச்சி படத்தில் இயக்குனரிடம் சிபாரிசு செய்து தனக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைத்துள்ளார் விஜய் என்று அப்போது கூறப்பட்டது. இந்த படமும் ஹிட் அடிக்க, விஜய் – திரிஷா கூட்டணி வெற்றி கூட்டணி என பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்ததை தங்களுக்கு ஜாதகமாக்கி கொண்டது இந்த ஜோடி.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆதி, குருவி என திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடித்தார் விஜய். ஆதி படத்தின் படப்பிடிப்பின் போது படத்தின் இடைவெளியில், திரிஷா – விஜய் இருவரும் தனியாக கேரவன் உள்ளே நீண்ட நேரம் இருப்பதும், பின்பு படப்பிடிப்பு தொடங்கியதும் இருவரும் ஜோடியாக வெளியில் வருவதாக அப்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசு கிசுக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து உச்சகட்டமாக வெளிநாடு கதை களம் கொண்ட குருவி படத்தில் விஜய் – திரிஷா இருவரும் ஜோடி சேர்ந்தது அவர்களுக்கு வசதியாக போனது. வெளிநாட்டில் படப்பிடிப்பு என்பதால் இருவரும் வெளிநாட்டில் நெருக்கமாக இருப்பதாக கிசு கிசு வெளியானது, இதனை தொடர்ந்து இவர்களின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க, இந்த தகவல் விஜய் மனைவி சங்கீதாவுக்கு சென்றுள்ளது.

இதன் பின்பு விஜய் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க, கணவர் விஜய் இனி திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டுவிட்டார் என கூறப்பட்ட நிலையில்,குருவி படத்திற்கு பின்பு விஜய் – திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்பு விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா.

இந்நிலையில் மீண்டும் விஜய் திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை சங்கீதா விரும்பவில்லை என்றும்.இதனால் கணவர் விஜய் மீது உள்ள கோபம் காரணமாக லண்டனில் சங்கீதா கணவரை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் பிறந்தநாளுக்கு திரிஷா விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் தற்போது திரிஷா விஜய் – திரிஷா குறித்த கிசு கிசு பற்றி பின்னணி பாடகி சுசித்ரா பேசுகையில், விஜய்யுடன் திரிஷா சொந்தம் கொண்டாடுவதற்கு காரணமே மனைவி சங்கீதாவை பிரிந்து விஜய் தனிமையில் இருப்பது தான் காரணம் என சுசித்ரா பேசியுள்ளார். அரசியலில் வரும் ஆசை திரிஷாவுக்கு உள்ள நிலையில், நடிகர் விஜய்யை அதற்காக அவர் பயன்படுத்த நினைப்பது ரொம்பவே பெரிய தப்பு.

விஜய் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். விஜய் அரசியல் தலைவராக வேண்டும் என்றால் முதலில் அவர் தனது அப்பா சந்திரசேகர் உடன் சேரவேண்டும். மேலும், மனைவி சங்கீதாவுடன் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும். அப்போது தான் திரிஷா போன்ற ஒட்டுண்ணி எல்லாம் விஜய்யிடம் நெருங்க மாட்டார்கள். விஜய்யை சிலர் தவறாக இயக்கி வருவதாகவே தெரிகிறது.

விஜய் மற்றும் திரிஷாவை எம்ஜிஆர் – ஜெயலலிதா போல எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஜெயலலிதாவும் ஒரு ஒட்டுண்ணி தான். எம்ஜிஆர் வாழ்க்கையில் அவர் வந்ததை கருணாநிதி கூட விரும்பவில்லை என்றும் ஜெயலலிதாவால் சிறப்பான ஆட்சியை ஒருபோதும் வழங்கவே முடியவில்லை என்றும் திரிஷா அதே போல ஆக ஆசைப்படுவது ரொம்ப தவறு. அவர் அதற்கு பதிலாக பாஜகவில் சேரலாம். அழகான நடிகைகள் எல்லாமே பாஜகவில் தான் இணைந்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here