அக்காவை கண்டிங்கப்பா… ரஜினியிடம் கதறி அழுத சௌந்தர்யா..! ரஜினி குடும்பத்தில் என்ன நடக்குது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் அவருடைய இரண்டு மகள்களால் நிம்மதியின்றி தவித்து வருகிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா காதலித்து நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார், தனுஷை காதலிக்கும் தகவல் அறிந்த ரஜினிகாந்த் எந்த ஒரு எதிர்ப்பு தெரிவிக்காமல் உடனே மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் திருமண வாழ்க்கையில் ஆரம்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்றது.

ரஜினிகாந்த் ஓய்வு நேரங்களில் தனது இரண்டு பேரன் குழந்தைகளிடம் விளையாடி மகிழ்ச்சியுடன் இருந்து வந்தார், ஆன்மீகவாதியான ரஜினிகாந்தை பின்பற்றி மருமகன் தனுஷும் ஆன்மீகவாதியானார். இப்படி குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த ரஜினிகாந்த் அடுத்து அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து வைத்தார் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் இரண்டு மகள்களும் எப்போது சினிமாவில் நுழைந்தார்களோ அதன் பின்பு தான் ரஜினிகாந்த் நிம்மதியை இழந்தார். இரண்டாவது மகள் சௌந்தர்யா சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுக்க, இதன் பின்பு ஏற்பட்ட சினிமா துறையினரின் நட்பு அவரை இரவு பார்ட்டி, லூட்டி என குடும்பத்தை கண்டு கொள்ளவில்லை, இதனால் ஏற்பட்ட கணவன் மனைவிக்கும் ஏற்பட்ட பிரட்சனையின் காரணமாக சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு இருந்து வந்த ரஜினிகாந்த், அடுத்து குறுகிய காலத்தில் சௌதர்யாவுக்கு இரண்டாவது திருமணத்தை முடித்துவிட்டு நிம்மதி அடைந்தார், ஆனால் அந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை, அதற்குள் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து ரஜினியை மீண்டும் மனஉளைச்சலில் நிம்மதியின்றி தவிக்கவிட்டனர். இதனால் மொத்த குடும்பத்தையும் வெறுத்தார் ரஜினிகாந்த்.

கணவரை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா மீண்டும் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார், நடிகர் ராகவாலாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதன் பின்பு இந்தியிலும் இயக்குனராக பணியாற்றவுள்ள ஐஸ்வர்யா, தங்கையின் இரண்டாவது கணவர் விசாகனின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரை ஹீரோவாக வைத்து ஒரு படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்காக தங்கையின் கணவரை தயாராக இருக்கும்படி உசுப்பேத்திவிட்டுள்ளார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறது.

கணவர் விசாகன் சினிமாவில் நடித்தால் அக்கா கணவர் தனுஷ் போன்று சக நடிகைகளுடன் லூட்டி அடிக்க தொடங்கிவிடுவார் என சௌதார்யாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. இதனால் கணவர் சினிமாவில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார் சௌந்தர்யா ஆனால் சினிமாவில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறார் விசாகன். இதனால் மகிழ்ச்சியாக சென்ற கணவன் மனைவி இடையே தொடர்ந்து அடிக்கடி சன்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தந்தை ரஜினிகாந்தை சந்தித்து அக்கா ஐஸ்வர்யாவை அழைத்து கடித்து வைங்கப்பா, அக்காவால் எனக்கும் கணவருக்கு இப்ப அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. நன்றாக சென்ற எங்க வாழ்க்கையில் இப்ப தொடர்ந்து பிரச்சனை என கண்கலங்கிய சௌந்தர்யா, இது அனைத்துக்கும் காரணம் அக்கா ஐஸ்வர்யா தான் என தெரிவித்துள்ளார், இதை கேட்ட ரஜினிகாந்த் ஏற்கனவே மூத்த மகள் குடும்பத்தில் பிரச்சனை, இப்ப இரண்டாவது மகள் குடும்பத்திலும் பிரட்சனை என மனவேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி மறந்து நண்பன் முதுகில் குத்திய நெல்சன்…பாவம் சிவகார்த்திகேயன்..! என்ன நடந்தது தெரியுமா.?