டி இமான் குடும்பத்தை நாசம் செய்த சிவகார்த்திகேயன்… நம்பி வீட்டுக்குள்ள விட்டது தப்பா.?

0
Follow on Google News

இசையமைப்பாளர் இமானுக்கும் மெளனிகாவுக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, தீடிரென விவாகரத்து பெற்று இமான் மற்றும் அவரது மனைவி மெளனிகாவும் பிரிந்தனர். இமான் விவாகரத்து பெற்ற சில மாதங்களிலே அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அமலிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகள் இருந்த நிலையில் , அமலியின் மகள் இனி என் மூன்றாவது மகள். என் திருமணத்தில் என்மகள்கள் பங்கேற்காதது வருத்தமே. அவர்கள் வருவார்கள் என காத்திருந்தேன் என இமான் அமலியை திருமணம் செய்த போது தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இமான் இரண்டாவது திருமணம் செய்தது குறித்து முதல் மனைவி கடுமையாக இமானை விமர்சனம் செய்து இருந்தார்.

அதில் 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால், உங்களைப் போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என தெரிவித்த முதல் மனைவி மெளனிகா. அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்கள் சொந்த பிள்ளைகளை பார்க்காத நீங்கள், புதிதாக ஒரு மகளை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என முதல் மனைவி மெளனிகா தெரிவித்த போது, பலரும் முதல் மனைவிக்கு துரோகம் செய்து விட்டார் என இமானை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இமான் – மெளனிகா விவகாரத்துக்கான காரணம் இதுவரை தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளது சமீபத்திய இமானின் பேட்டி, சிவகார்திகேயனாக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்கிற கேள்விக்கு பதிலளித்த இமான்,தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம்.

அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது என தெரிவித்த இமான், மேலும், சிவகார்த்திகேயனின் துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது” இந்த விஷயங்கள் என் குழந்தைகளை பாதிக்கும் அதனால் நான் இதுகுறித்து எதுவும் பேசவில்லை என டி.இமான் மிக வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இமான் அவரது மனைவி மெளனிகா இருவரின் விவாகரத்துக்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான் என்கிற என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. தம்பி மாதிரி சிவகார்த்திகேயனிடம் பழகி வந்துள்ளார் இமான். அப்படி இருக்கையில் சிவகார்திகேயனால் அவரது குடுப்பதில் மிக பெரிய பூகம்பம் வெடித்துள்ளது. நாளடைவில் சிவகார்த்திகேயனின் துரோகத்தை கண்டுபிடித்த இமான்,

தம்பியாக நினைத்த எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது என கடும் வேதனையில், வழக்கம் போல் சர்ச்க்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்ட அமலி என்கிற பெண் தோழியிடம் தன்னுடைய குடும்பத்தில் சிவகார்த்திகேயன் புகுந்து சடுகுடு விளையாடி விஷயங்களை சொல்லி வேதனை பட்டு வந்த இமானுக்கு ஆதரவாக இருந்துள்ளார் அமேலி.

இதன் பின்பே தனக்கு துரோகம் செய்த சிவகார்த்திகேயன் முகத்தில் கூட இனி முழிக்க கூடாது என முடிவு செய்து, முதல் மனைவியை விவகாரத்துய் செய்துவிட்டு அமலி என்கிற பெண்ணை இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் இமானுக்கு செய்த துரோகம் தான் என கூறப்படுகிறது.