நள்ளிரவில் நக்மாவை பளார் என அறைந்த சரத்குமார்… ஒரே வீட்டில் நள்ளிரவில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

ஆரம்பத்தில் சினிமாவில் தயாரிப்பாளராக பின்பு வில்லன் நடிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சரத்குமார், நாட்டமை படத்தின் நடித்ததற்கு பின்பு உச்ச நடிகராக தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர், சரத்குமார் நடித்த பெரும்பாலான படங்கள் குடும்ப படங்களாக அமைந்தது, சரத்குமார் முதல் மனைவி சாயா, இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு, அதில் ஒருவர் தான் நடிகை வரலக்ஷ்மி, குழந்தைகள் சிறுவயதில் இருக்கும் போதே கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார்-சாயா தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து தண்னுடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளை காதலித்து வந்துள்ளார் சரத்குமார், 1992 காலகட்டத்தில் தசரதன், முன்னறிவிப்பு, பேண்ட் மாஸ்டர் , நம்ம அண்ணாச்சி என தொடர்ந்து நான்கு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஹீரோவை காதலித்து வந்துள்ளார்,அப்போது நடிகர் அஜித்குமாரும் ஹீரோவை காதலித்து வந்துள்ளார், இதில் சரத்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் சரத்குமார் காதலை நடிகை ஹீரா ஏற்று கொள்ளவில்லை.

மேலும் அப்போது சினிமாவில் நல்ல மார்க்கெட் ஹீரோவுக்கு இருந்ததால் அஜித் காதலையும் ஹீரா நிராகரித்து விட்டார். ஹீரோவை தொடர்ந்து பின்பு சூர்யவம்சம், மூவேந்தர் படங்களில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்த நடிகர் சரத்குமார் அவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால் சரத்குமாரை திருமணம் செய்ய தேவயானி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது,

அதன் பின்பு நடிகை நக்மா மீது காதலில் விழுந்துள்ளார், சரத்குமார் நடிப்பில் வெளியான ரகசிய போலீஸ், அரவிந்தன், ஜானகிராமன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர் நக்மா. இதனை தொடர்ந்து சரத்குமார் காதலை நக்மா ஏற்றுக்கொள்ள இருவரும் சென்னையில் இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர், சரத்குமார்-நக்மா ஒருவரும் ஒன்றாக பொது இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர்.

இந்நிலையில் விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், நக்மா சுதந்திரத்தில் தலையிடுவது போன்று சரத்குமார் பல கண்டிஷன் போட ஆரம்பித்தார், ஒரு கட்டத்தில் நக்மா வெளியில் சென்று விட்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தால் நக்மா உடன் சண்டை போட்டுள்ளார் சரத்குமார். மேலும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அல்லது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டில் இருக்க வேண்டும், எதற்கு தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டும் என கிடுக்கு பிடி பிடித்துள்ளார் சரத்குமார்.

இப்படி ஒரு நாள் இரவு நக்மா தாமதமாக வீட்டிற்கு வர, கடும் கோபத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார் சரத்குமார். இதனை தொடர்ந்து சரத்குமார் – நக்மா இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி எனக்கு கண்டிஷன் போட நீ யார்? என நக்மா ஆவேசமாக பேச, சரத்குமார் பளார் என நக்மாவை அறைந்ததாக கூறப்படுகிறது, உடனே இதுக்கு மேல் என் மீது கை வைத்தால் உன் மீது புகார் தெரிவிப்பேன் என சரத்குமாரை மிரட்டிய நக்மா.

போது உன் சவாசகமே வேண்டாம் என சரத்குமாரிடம் அடி வாங்கிய அடுத்த சில மணி நேரத்தில் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நக்மா அத்துடன், தனது காதலை முறித்து கொண்டு சரத்குமாரை விட்டு விளக்கியுள்ளார், இதன் பின் நடிகை ராதிகாவை காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் சரத்குமார் என்பது குறிப்படத்தக்கது.

நடிக்கிற வேலையை மட்டும் பார்…! மரியாதை இழந்த விஜய் ….ஆணவ திமிரை தலைக்கு ஏற்றிய சிவகார்த்திகேயன்…என்ன நடந்து தெரியுமா.?