பண்ணை வீட்டில் பார்ட்டி… ஒன்றெல்ல இரண்டல்ல ஆயிரம் பெண்கள்… நடிகர் மோகன்லாலின் லீலைகள்..!

0
Follow on Google News

கேரளாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் மோகன்லால். இவர் தனது நடிப்பு திறமையால் 325 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகர், வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவ்வாறு மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லாலுக்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் பெரிய ரசிகர் பட்டாளமே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நடிகர் மோகன்லால் பற்றிய, இதுவரை யாருக்கும் தெரியாத பல விசயங்களை அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளரான தமிழா தமிழா பாண்டியன் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மோகன்லால் ஒரு மலிவான மனிதர் என்றும் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார் என்றும் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

குறிப்பாக மோகன்லால் நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிகாசனை அடைய வேண்டும் என கீழ்தரமான வேலையை செய்துள்ளார் என்றும் பகிர் கிளப்பியுள்ளார். அதாவது கேரளாவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மேடையில் நடனமாடிய சுருதிஹாசனை அடைய நினைத்து, மோகன்லால் மிகவும் கீழ்த்தரமான தவறான செய்கை ஒன்றை செய்துள்ளார். இதற்கு மகள் வயதில் இருக்கும் நடிகையிடம் இப்படியா நடந்து கொள்வது என்று மோகன்லாலை தமிழா தமிழா பாண்டியன் திட்டி தீர்த்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் மோகன்லாலின் பண்ணை வீட்டில் ஒரு பெரிய Dinner Party நடந்துள்ளது. அந்த Dinner Party எதற்காக என்றால் தன்னுடைய dairy-ல் ஆயிரம் பெண்களை நான் நிறைவு செய்து விட்டேன் என பெயர் மற்றும் தேதியோடு குறித்து வைத்து அதற்காக Party நடத்தியவர் தான் மோகன்லால் என்றும், இதை மோகன்லாலே அந்த Party-ல் கூறியிருக்கிறார் என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலையும் அவர் கூறியுள்ளார்.

ஆயிரம் பெண்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக party வைத்துள்ள மோகன்லால் எவ்வளவு மலிவான மனிதர் என்றும் விளாசியுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது மோகன்லால் இன்று யார் வேண்டுமென முடிவு செய்துவிடுவார், பிறகு சூட்டிங் முடிந்து Pack up பண்ணும் போது அவர்களையும் சேர்த்து pack up செய்து காரில் கூட்டி சென்று விடுவார் என்றும் பகிர் கிளப்பியுள்ள தமிழா தமிழா பாண்டியன்.

மேலும் மோகன்லால் படத்தில் நடிக்க ஒப்புதல் செய்யும் நடிகைகள், தயவுசெய்து என்னை மோகன்லால் தொந்தரவு செய்யாமல், சீண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள், இதற்கு உறுதி கொடுத்தால் தான் நான் உங்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன் என பல பெண்கள் மோகன்லால் பயந்து பயந்து நடித்துள்ளனர் என்றும்.

அதேபோல் திரைப்படத்துறையில் தனக்கு வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு கட்டிலிலும், அந்தப்புரத்திலும் தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றும், மேலும் மோகன்லால் தன்னுடன் அந்தப்புரத்திற்கு கூட்டிச் செல்லும் பெண்கள் திரும்பி செல்லும் போது என்னுடைய ஞாபகார்த்தமாக வைத்துக்கொள் என ரூபாய் நோட்டு கட்டில் தன்னுடைய இன்சியலையும் அந்தப் பெண்ணின் இன்சியலையும் சேர்த்து எழுதி கொடுத்து 50 ரூபாய் கட்டாக இருந்தால் 5000 ஆகவும், 20 ரூபாய் கட்டாக இருந்தால் 2000 என எந்த கட்டு கையில் கிடைக்கிறதோ அதில் எழுதி கொடுத்து விடுவார் என்றும், அவ்வாறு பணம் கொடுப்பது எதற்கு என்றால், அந்த பெண்ணை கூட்டி வந்து அனுபவித்த பாவத்தை நிவர்த்தி செய்வதற்காக, அந்த பெண்களுக்கு பணம் கொடுத்தால் அது நிவர்த்தி ஆகிவிடும் என இவ்வாறு செய்கிறார்கள் என தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.