ஜெயம் ரவிக்கு தெரியாமல் வெளிநாடு சென்ற ஆர்த்தி… யாருடன் தெரியுமா.? ஜெயம் ரவியிடம் சிக்கியது எப்படி.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை ஏற்பட்டு ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிந்து வந்த நிலையில், மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக தன்னுடைய அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி. பொதுவாகவே திருமண பந்தத்தில் இணைகின்றவர்களின் ஸ்டேட்டஸ் என்பது ஒரே லெவலில் சமமாக இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.

அந்த வகையில் அடிப்படையிலேயே ஜெயம் ரவியுடன் ஒப்பிடும்பொழுது ஆர்த்தி மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். பல மடங்கு சொத்துக்கு அதிபதியான ஆர்த்தி அம்மா சுஜாதா ஒரு சினிமா நடிகை என்றாலும் திருமணத்திற்கு பின்பு நடிப்பதை விட்டு விட்டார். அந்த வகையில் ஆரம்பத்தில் ஜெயம் ரவியை ஆர்த்தி காதலிப்பதாக அவருடைய தாயாரிடம் சொன்னபோது.

நம்மளுக்கு இருக்கும் தகுதிக்கு பெரும் தொழிலதிபரை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன். சினிமா நடிகர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். இருந்தாலும் ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது அளவு கடந்த காதலால் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகளின் காதலை ஏற்றுக் கொண்டார் ஆர்த்தி தாயார் சுஜாதா. இந்நிலையில் ஆர்த்தி தன்னுடைய பள்ளி கல்லூரி காலகட்டத்தில் இருந்து ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்.

அந்த வகையில் திருமணத்திற்கு பின்பும் அதே போன்ற ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார். மேலும் திருமணம் முடிந்த சில காலங்களிலேயே ஜெயம் ரவியை அவருடைய குடும்பத்திலிருந்து பிரித்து தனி குடுத்தனம் அந்த ஆர்த்தி ஜெயம் ரவியை விட தான் பணத்தில் மிகப்பெரிய செல்வாக்கு படைத்தவள் என்பதால் சில விஷயங்களை ஜெயம் ரவியிடம் நம் எதுக்கு கேட்டு செய்ய வேண்டும் என்று கேட்காமலேயே அவர் இஷ்டத்துக்கு சுதந்திரமாக சுற்றிவர தொடங்கி இருக்கிறார்.

இப்படி தன்னுடைய மனைவி ஆர்த்தி தன்னிடம் தெரிவிக்காமல் அடிக்கடி வெளியே சென்று வருவது ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கோபமே நாளடைவில் சண்டையாகும் உருவெடுத்து வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி திருமணத்திற்கு முன்பும் சரி திருமணத்திற்கு பின்பும் சரி அவருடைய கோடீஸ்வர தோழிகளுடன் foreing trip என்கிற பெயரில் ஷாப்பிங் , சுற்றலா என்று ஜாலி ட்ரிப் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இப்படி கணவர் ஜெயம் ரவியிடம் சொல்லாமலே ஃபாரின் ட்ரீட் சென்றிருக்கிறார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. தன்னுடைய மனைவி ஃபாரின் ட்ரீட் போன தகவல் அறிந்து, ஃபாரின் ட்ரீட் முடிந்து வீடு திரும்பிய ஆர்த்தியிடம், என்கிட்ட எதுமே கேட்காமல் உன் இஷ்டத்துக்கு போனால் என்ன அர்த்தம் என மனைவியிடம் சண்டையிட்டு இருக்கிறார் ஜெயம் ரவி, அதற்கு என்னுடைய தோழிகளுடன் தான் ஃபாரின் ட்ரீட் சென்றேன் என்று பதிலுக்கு ஆர்த்தி சண்டையிட.

இப்படியே ஆர்த்தியின் ஃபாரின் ட்ரீட் கணவர் மனைவி இடையே பெரும் சண்டையாக வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆர்த்தி ஃபாரின் ட்ரீட் என எங்கே சென்றாலும் கணவர் ஜெயம் ரவியிடம் அனுமதி வாங்குவது இல்லை, ஆனால் கணவர் ஜெயம் ரவி சூட்டிங் ஸ்பாட்டில் என்ன செய்கிறார்.? யாருடன் இருக்கிறார் என்று ஸ்பை வைத்து கண்காணித்து வந்தது ஜெயம் ரவிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை எட்ட, ஆர்த்தியும் தான் பெரிய கோடீஸ்வர குடும்பம் என்பதை மனதில் வைத்து ஜெயம் ரவி எங்கே சென்று விடுவார் என்கிற மிதப்பில் இருக்க, ஆர்த்திகே ஷாக் கொடுக்கும் விதத்தில் இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம் என மனைவியை விட்டு பிரிகிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவகாரத்துக்கான முயற்சியில் ஜெயம் ரவி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here