ஜெய் கொடுத்த ஓவர் டார்ச்சர்… நள்ளிரவில் ஒரே வீட்டில் வாணிபோஜன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். நடிகை அஞ்சலியை காதலித்த நடிகர் ஜெய், இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஜெய்க்கு போதை பழக்கம் இருக்கிறது என்று தெரிந்து தான், ஜெய்யை காதலித்து வந்தார் அஞ்சலி.

ஜெய் – அஞ்சலி அதிக நெருக்கம் காரணமாக அஞ்சலி நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி சென்று வந்தார் ஜெய். ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி உடன் இயக்குனர் கோபத்துடன் கொண்டதை பார்த்த ஜெய் படபிடிப்பு தளத்தில் இயக்குனருடன் சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்பு அஞ்சலி படவாய்ப்புகள் குறைய தொடங்கியது.

ஒரு கட்டத்தில் ஜெய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரித்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் அஞ்சலி. இந்த நிலையில் வெப் சீரியஸ் ஒன்றில் வணிபோஜன் உடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த ஜெய் அவருடன் காதலில் விழுந்தார். இதன் பின்பு இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

வாணி போஜனிடம் கதை சொல்லும் வரும் இயக்குனர்களிடம் முதலில் ஜெய்தான் கதை கேட்பது. கதை ஜெய்க்கு பிடிக்கவில்லை என்றால் நிராகரித்து விடுவார் ஜெய் என வணிபோஜனுக்கு எல்லாம் ஜெய் தான் என்கிற இடத்துக்கு வந்தார். இதனால் வாணிபோஜன் படவாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டது. தன்னுடைய சினிமா விவகாரத்தில் ஜெய் தலையிட்டால் சினிமா வாய்ப்புகள் பறிபோகும் என உணர்ந்தார் வாணிபோஜன்.

இதன் பின்பு தன்னுடைய சினிமா விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ஜெய்க்கு உத்தரவு போட்டார் வாணிபோஜன். ஆனால் ஜெய் கேட்பதாக இல்லை, இந்நிலையில் இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது, சமீபத்தில் ஒரே வீட்டில் இருந்த வணிபோஜன் – ஜெய் இருவருக்கும் நள்ளிரவில் சண்டை நடந்துள்ளது. அப்போது இத்துடன் உன் உறவை முறித்து கொள்கிறேன் என நள்ளிரவில் ஜெய் உடன் இருந் வீட்டில் இருந்து வெளியேறி தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார் வாணி போஜன் என கூறப்படுகிறது.