சிம்பு பார்முலாவை கையில் எடுத்த தனுஷ்…ஐஸ்வர்யா மொத்தம் மானமும் போச்சு..! என்ன சம்பவம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது, இதன் பின்பு இருவரும் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினர், இதில் சமீபத்தில் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் ஓன்று வெளியிட்டார், அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான மாறன் படம், மிக பெரிய தோல்வியை தழுவியது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் வாத்தி என்கிற படத்தில் நடித்து வரும் தனுஷ் கைவசம் ஏதும் சொல்லும்படி மற்ற படம் இல்லை. இந்நிலையில் தனுஷை விட்டு பிரிந்த பின்பு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா அதற்கான வேலைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் தனுஷ் பல்வேறு நெருக்கடிகளை சினிமாவில் சந்தித்து வருகிறார். இந்த நெருக்கடிகளுக்கு பின்னனியில் இருந்து செயல்படுவது ரஜினிகாந்த் குடும்பம் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷை திருமணம் செய்வதற்கு முன்பு நடிகர் சிம்புவை காதலிக்கிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா என்கிற கிசு கிசு வெளியானது, ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிம்புவை கழட்டி விட்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா என கூறப்பட்டது.

தன்னை ஏமாற்றி சென்ற ஐஸ்வர்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மன்மதன் என்கிற படத்தை இயக்கி நடித்த சிம்பு, அந்த படத்தில் காதலித்து ஏமாற்றும் பெண்களை கொலை செய்வது போன்று நடித்து, மேலும் அந்த படத்தில் தன்னை காதலித்து ஏமாற்றும் பெண்ணுக்கு வைஷ்ணவி என பெயர் வைத்து வைசு .. வைசு என்று சிம்பு அழைப்பர். இது ஐஸ்வர்யாவை சிம்பு காதலித்த போது ஐசு ..ஐசு என்று அழைப்பர் என்றும் அதனால் தான் அந்த பெயர் சாயலில் கதாபாத்திரத்துக்கு சிம்பு வைத்துள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில் சிம்பு பார்முலாவை கையில் எடுத்துள்ளார் தனுஷ், மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கதற கதற தரமான சம்பவம் செய்ய முடிவு செய்து அதர்க்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்பொழுது இயக்குனராக புதிய படங்களை இயக்க உள்ள தனுஷ் படத்தின் கதை அவர் முன்னால் மனைவி ஐஸ்வர்யாவை மையப்படுத்தி தான் என்றும், இந்த படம் வெளியான பின்பு தான் பலருக்கு ஐஸ்வர்யாவை பற்றிய உண்மை தெரியவரும் என கூறப்படுகிறது.

வசதியான வீட்டில் பிறந்த பெண், வளர்ப்பு சரியில்லாமல் திருமணம் முடிந்து சென்ற கணவர் வீட்டில் உள்ள பெரியவர்களை மதிக்காமல், தனது குழந்தைகளிடம் ஒரு பொறுப்பான தாயாக நடந்து கொள்ளாமல், மேலும் பெண் என்ன செய்தாலும் அதற்கு ஆதரவு தரும் அந்த பெண்ணின் குடும்பத்தார், இருந்தும் பல கஷ்டங்களை சகித்து கொண்டு வாழ்ந்து வரும் அந்த கணவர் ஒரு கட்டத்தில் மனைவியை விட்டு பிரியும் அந்த கிளைமாஸ் காட்சியில் இது தான் சரியான முடிவு என மக்கள் பாராட்டும் வகையில் தனுஷ் இயக்கத்தில் புதிய படம் தொடங்கயிருப்பதாக கூறப்படுகிறது.

ஆணவத்தில் சிவகுமார் குடும்பத்தினர்… அவமானப்பட்ட சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.?