சௌந்தர்யா- விசாகன் இடையே வெடித்தது மோதல்… ஐஸ்வர்யா தான் காரணம்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் – லதா தம்பதியினரின் இரண்டு மகள்கள் குடும்பத்தில் மாற்றி மாற்றி பிரச்சனை நடைபெற்று வருகிறது. இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக தொழில் அதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவர் விவாகரத்துக்கு காரணம் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனரான பின்பு அவர் இரவு பார்ட்டியில் அடிக்கடி கலந்து கொண்டது தான் என கூறப்படுகிறது.

முதல் திருமணம் முடிந்து சௌந்தர்யா இயக்குனராக சினிமாவில் நுழைந்த பின்பு ஆரம்பத்திலே தந்தை ரஜினிகாந்த் இது உனக்கு செட் ஆகாது. பொறுப்பாக குடும்பத்தை பார்த்து கொள் என அறிவுரை தெரிவித்திருந்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல், சினிமாவில் நுழைந்து பிரபலம் அடைய வேண்டும் என்கிற ஆசையில் குடும்பம் ஓன்று இருப்பதை மறந்து சௌந்தர்யா விருப்பத்துக்கு வீட்டுக்கு செல்வது, வருவது என இருந்துள்ளார்.

மேலும் மனைவி குறித்து தவறான தகவல் கணவன் அஸ்வினுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து கணவன்
மனைவி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் முதல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன் பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்பு சினிமா பக்கம் வராமல் கணவர் விசாகன் உடன் மகிழ்ச்சியுடன் ஒருவொருக்கொருவர் நல்ல புரிதலுடன் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார் சௌந்தர்யா.

இப்படி மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், தற்பொழுது விரிசல் அடைய தொடங்கியுள்ளது. ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா கணவர் தனுஷை விட்டு பிரிந்த பின்பு மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்து சினிமாவில் தீவிரமாக இறங்கியுள்ளார். அடிக்கடி கதை டிஸ்கஷனில் தங்கை சௌந்தர்யா உடன் ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா, இது சௌதர்யாவுக்கு மீண்டும் சினிமா ஆசையை தூண்டுவதாக அமைத்துள்ளது.

இதனால் சௌந்தர்யா மீண்டும் இயக்குனராக புதிய படம் இயக்க இருப்பதாகவும், அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி சினிமாவில் மீண்டும் நுழைவது கணவர் விசாகனுக்கு விருப்பம் இல்லை என்றும், மேலும் ஏற்கனவே முதல் கணவரை விட்டு ஏன் பிரிந்தார் சௌந்தர்யா என்பதும் நன்கு உணர்ந்தவர் விசாகன். இருந்தும் மனைவி சௌந்தர்யா தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது குடும்பத்தில் நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் ஐஸ்வர்யா தான் என்பதால், முதலில் நீ உன் அக்கா உடன் இருக்கும் தொடர்பை நிறுத்தினால் நம்ம குடும்பத்தில் பிரச்சனை வராது என மனைவி சௌதர்யாவிடம் கணவர் விசாகன் வலியுறுத்தி வருவதாகவும், மேலும் குடும்பத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் ஐஸ்வர்யா மீது செம்ம கோபத்தில் விசாகன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் சாதித்த நெப்போலியன்…பலர் வியந்து பார்க்க அமெரிக்காவில் என்ன செய்கிறார் தெரியுமா.?