அட ச்சீ..உன் மகள் ஐடி கம்பெனியில்..! பயில்வான் குடும்பத்தை கிழித்து நாரடித்த நடிகை கஸ்தூரி..!

0
Follow on Google News

சினிமா துறையை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், இவர் சினிமா துறையில் நடக்கும் சில அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக பேசி வருகின்றவர் பயில்வான். இவர் இப்படி பேசுவதால் பல்வேறு எதிர்ப்புகள் இவருக்கு இருந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா இவரிடம் சண்டையிட்ட சம்பவம் அரங்கேறியது, இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை நாரடித்து கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது இளம் வயதில் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றுள்ளார். இந்த பட்டம் கஸ்தூரிக்கு கிடைக்க அந்த அழகி போட்டியில் பங்கேற்ற நடுவர்களிடம் கஸ்தூரி அட்ஜஸ்ட் செய்து கொண்டதால் தான் கிடைத்தது என்று பயில்வான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவிக்க, இதன் பின்பு கஸ்தூரி – பயில்வான் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் நடிகை கஸ்தூரியை சுரண்ட ஆரம்பித்தார் பயில்வான்.

அதாவது குழந்தைக்கு பாலூட்டுவது போன்று நிர்வாணமாக விழிப்புணர்வு புகைப்படம் எடுப்பதற்கு நடிகை கஸ்தூரி பணம் வாங்கி கொண்டு சம்மதித்தார் என்றும். ஓசியில் இதை செய்யவில்லை என்று பயில்வான் பேசியிருந்தார். இதற்கு கஸ்தூரி கொந்தளித்து பேசியுள்ளார். பயில்வான் சொல்வது பெரும்பாலும் உண்மை இல்லை, நான் பணம் வாங்கி கொண்டு அந்த புகைப்படம் எடுக்க சம்மதித்தாக பயில்வான் ரங்கநாதன் நிரூபிக்க முடியுமா.

சினிமா துறையை சேர்ந்தவர்கள் பற்றிய அந்தரங்களை பேசும் அவரிடம் நேரில் ஒருமுறை, ஏன் உங்க குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் பற்றிய அந்தரங்க விசயங்களை நீங்க பேச வேண்டியது தானே என தான் கேட்ட போது, அதற்கு பேசினால் யார் பார்ப்பது, பணம் கிடைக்கும் என்றால் தான் பேச தயார் என அவர் தன்னிடம் சொன்னதாக பேசிய கஸ்தூரி. மேலும் சினிமா துறையில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது.

இவருக்கு பணம் தரவில்லை என்றால் நச்சரித்து பணம் பெற்று கொள்வர், இதில் யாரிடமும் பணமே இதுவரை வாங்கவில்லை என பொய் சொல்கிறார் என தெரிவித்த கஸ்தூரி. அவருடைய மகள் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். அந்த கம்பெனியில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை இவர் பேசலாமே என்றும், அட..ச்சி.. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என கேட்ட கஸ்தூரி தன்னை பற்றி அவதூறாக பேசிய பயில்வான் மீது புகார் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.