நள்ளிரவில் வடிவேலு அறையில் அலறல் சத்தம்… 16 வயது நடிகைக்கு என்ன நடந்து தெரியுமா.? வைகைப் புயல் இல்லை காமப் புயல்..

0
Follow on Google News

பிரபல சினிமா நடிகர் ஒருவர் நகைசுவை நடிகர் வடிவேலு குறித்து பல ரகசிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது. வடிவேலு நட்சத்திர நடிகராக உயர்ந்த பின்பு அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டிய நடிகைகள் யார் என முடிவு செய்யும் இடத்தில் இருந்தார். அவரைப் பொறுத்தவரை தொடர்ந்து இரண்டு படங்களில் ஒரு நடிகைக்கு அவர் வாய்ப்பளித்தால், அடுத்த மூன்றாவது படத்தில் வாய்ப்பு தர மாட்டார்.

புதுசு புதுசாக அவருடைய சுவை மாறுபட்டு இருக்கும். அந்தவகையில் சந்திரமுகி படத்தில் அந்த படத்தின் இயக்குனர் பி வாசு வேறு ஒரு நடிகையை வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க முடிவு செய்தபோது அதற்கு வடிவேலு மறுப்பு தெரிவித்து தனக்கு ஜோடியாக நடிகை சொர்ணா தான் நடிக்க வேண்டும் வற்புறுத்தி நடிகை சொர்ணாவுக்கு வாய்ப்புகளை பெற்று தந்துள்ளார். அதே போன்று பல கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை சோனாவுக்கு குசேலன் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்புகளை பெற்றுத் தந்தவர் வடிவேலு.

ஆனால் வடிவேலு ஜோடியாக சோனா நடிக்க சும்மா ஒன்றும் வாய்ப்புகளை பெற்று தரவில்லை, எல்லாம் வாங்கிக் கொண்டுதான் ஒப்புக்கொண்டார். அதே நடிகை அம்பிகா தனது மார்க்கெட் இழந்த பின்பு வடிவேல் இடம் கெஞ்சி கூத்தாடி அவருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த சமயங்களில் அம்பிகா உடன் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வடிவேலு அவருக்கு வாய்ப்பளித்தாக பல பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளியானது.

நடிகர் வடிவேலு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நேரம் ஆகிவிட்டது என்றால் போதும் படப்பிடிப்பு என, தன்னுடன் நடிக்கும் நடிகைகளை ஈசிஆர் ரோட்டில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று அடுத்த சில மணி நேரங்களில் திரும்பி வந்துவிடுவார், இடையில் என்ன நடக்கும் என்பது வடிவேலுக்கு தான் தெரியும். எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என தெரிவித்த அந்த சினிமா பிராப்ளம் உச்சகட்டமாக ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

அதில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு முடிந்து இரவு தங்கியிருந்த போது. தீடிரென வடிவேலு அறையில் இருந்து சத்தம், அங்கே அவருடன் ஜோடியாக நடித்த 16 வயது பெண்ணிடம் மிக முரட்டு தானமாக வடிவேலு நடந்து கொண்டதாகவும், அதனால் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெரும் அளவுக்கு வடிவேலு முரட்டு தானமாக நடந்து கொண்டதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள இந்த வீடியோவை பார்த்து வைகை புயல் வடிவேலு இல்லை, காம புயல் வடிவேலு என நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது குறிப்பிட தக்கது.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?