கடும் சோகத்தில் மூழ்கிய திரிஷா.. கவலையை மறக்க மதுவில் மூழ்கிய பரிதாபம்..காரணம் யார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் திரிஷா, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட் த்ரிஷாவுக்கு இருந்தது.சினிமா உச்சத்தில் இருந்த போதே கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அதற்கான திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது, இதில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்.

வருண்மணியனை திருமணம் செய்ய முடிவு எடுப்பதற்க்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார் திரிஷா, திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக வாழ்த்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின் காதல் தோல்விக்கு பின் சிறிது காலம் தனியாக இருந்தார். இதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தொழிலதிபர் வருண்மணியனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தார் திரிஷா.

இருவருக்கும் திருமண நிச்சயம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம் த்ரிஷா வாழ்க்கையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த தெலுங்கு பட நடிகர் ராணா தான் என கூறப்பட்டது,

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ராணா மீண்டும் திரிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது திரிஷாவுடன் சமரசம் செய்துள்ளார், இந்நிலையில் ராணா தன்னை திருமணம் செய்துகொள்வார் என நம்பி வருண்மணி உடன் நடந்த திருமண நிச்சயதார்த்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் தெலுங்கு நடிகர் ராணா உடன் ஜோடியாக வலம் வந்தவர், திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மீண்டும் பிரிந்தனர்,ஆனால் ராணா மீண்டும் தன்னுடன் இணைத்து விடுவார் என காத்திருந்த திரிஷாவுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இதை பொறுத்து கொள்ள முடியாத திரிஷா தனது சமூக வலைத்தளத்தில், ‘முன்னாள் காதலியை நெருங்கிய நண்பர்களாக வைத்திருப்பவர்கள் நார்சிஸ்ஸிஸ்டிக் சைக்கோபாத்ஸ்’ என திரிஷா பதிவிட்டு தனது கோவத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார் வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து திரிஷா தற்போது படம் வாய்ப்புகளும் குறைந்துள்ளதால்.

கிழக்கு கடற்கரை சாலையில் தனக்கு சொந்தமான தனிமையில் இருந்து வருகிறார் 38 வயதாகியும் இன்னும் திருமணமாகாமல் இருந்து வரும் திரிஷா தன்னன காதலித்து ஏமாற்றிய நபர்களை நினைத்து சோகத்தில் மதுவில் மூழ்கி வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது திரிஷாவை சந்திக்கும் அவருடைய நெருங்கிய நண்பரான நடிகர் சிம்பு மது அதிகம் அருந்த வேண்டாம் என அட்வைஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கு இருக்கும் ஒரே சந்தோசம் மது தான் என திரிஷா கூறிவருவதாக கூறப்படுகிறது.