போர்ஜரி மதன் அவருடைய தோழியுடன் சிசிடிவி காட்சிகளா.? மது போதையில் மதன் என்ன செய்தார் தெரியுமா.?பரபரப்பு வீடியோ உள்ளே..

0
Follow on Google News

பெண்களை வைத்து சமூகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரபலங்களிடம் பேச வைத்து அவர்களை அந்த பெண்களின் வலையில் சிக்க வைத்து வருவதாக யு டியூபர் மதன் மற்றும் அவரது பெண் தோழி வெண்பா ஆகியோர் மீது எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து அவரை பற்றிய முழு விவரங்களை அவர் இதற்கு முன்பு வேலை செய்து துரதியடிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் இதற்கு முன்பு அவரின் நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் நமது தினசேவல் நியூஸ் புலனாய்வு பிரிவினர் விசாரித்ததில் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

மதன் மற்றும் அவரது தோழி வெண்பா இருவரும் எந்த ஒரு நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்யவில்லை, எதாவது ஒரு பிரச்சனை காரணமா இவர்கள் இருவரும் துரதியடிக்கப்பட்டு வருவதை வைத்து இவர்களின் மீது உள்ள நம்பிக்கை தன்மை பற்றி தெரிந்து விடலாம், அனைத்து தொலைக்காட்சி நிறுவனக்களிலும் மதன் துரதியடிக்கப்பட்ட பின் ஒரு கட்டத்தில் அவருக்கு வாழ்வு கொடுத்து அடைக்கலம் கொடுத்தது வின் டிவி.

ஆனால் வின் டிவியில் மதன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கும் பேச்சாளர்களிடன் லஞ்சமாக பணம் பெற்று கொண்டு உங்களை பிரபல படுத்த வாய்ப்பு தருகிறேன் என பேச்சாளர்களிடம் பணத்தை பெற்று கொண்டு பேச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கையும் களவுமாக மாட்டி கொண்ட மதன், மேலும் வின் டிவி நிர்வாகத்துடன் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக அங்கே இருந்து துரதியடிக்கப்பட்டவர் மதன்.

இதன் பின் பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி உதவியின் காரணமாக புதியயதாக தொடக்கப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் மதன் மற்றும் அவரது பெண் தோழி வெண்பா, அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்ட கிஷோர் கே சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஒரு முறை மது பாரில் போதையில் பலபேர் இருந்த ஒரு பொது இடத்தில் கிஷோர் கே சாமி காலில் விழுந்து நன்றி தெரிவித்த மதன் அடுத்த நாள் கிஷோர் கே சாமிக்கு எதிராக வேலை பார்த்துள்ளதாக கூறபடுகிறது.

இந்நிலையில் தான் வேலை செய்த இடத்தில் தவறான வேலைகளில் ஈடுபட்டு அந்த நிறுவனத்தின் சிசிடிவி யில் சிக்கியுள்ளார் மதன் மற்றும் அவரது தோழி வெண்பா, அந்த நிறுவனத்தின் தலைவர் சிசிடிவி யில் சிக்கிய மதன் மற்றும் அவரது தோழி வெண்பா ஆகியோரை நேரில் அழைத்து நீங்க என்ன கருமந்திரம் வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், அது எனக்கு தேவை இல்லாதது ஆனால் அலுவலகத்துக்குள் செய்யவேண்டாம் என கடுமையாக எச்சரித்தை தொடர்ந்து அடுத்த சில நாட்களிலே வேறு ஒரு பிரச்சனை காரணமாக போர்ஜரி என்று அழைக்க கூடிய மதன் மற்றும் அவரது தோழி வெண்பா ஆகியோர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறபடுகிறது, இது தொடர்பான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.