சாய்பாபா மீது கஞ்சா புகையை ஊதிய சர்ச்சை நடிகை மீரா மிதுன்…

0
Follow on Google News

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார் மீரா மிதுன். இவரை பிக் பாஸ் சீசன் 3 மூலம் பலருக்கு தெரிய வந்தார். இவர் மாடல் அழகி பட்டம் பெற்றவர். போலி காரணங்களால் அது திரும்ப பெறப்பட்டது. இதான் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து பல பிரச்சனைகளை உருவாக்கி வெளியேற்றப்பட்டார்.

இதான் பிறகு கமல், விஷால், விஜய், அஜீத் என ஒருவரை வீட்டு வைக்கமால் சர்ச்சை குறிய வகையில் பேசி வந்தார். அதிமுக ஆட்சியில் இருந்த போது அவர்கள் ஊழலில் ஓடிப் போனவர்கள் என்று பிரதமர் மோடியிடம் டுவீட் செய்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் வலம் வரும் இவர் படும் கவர்ச்சியாக அடை அணித்து ஆபாசமாக நடனம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவர்.

கடந்த வாரம் இவர் தலித் சமூகத்தை சர்ச்சை கூறிய வகையில் பேசினார் இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து இவர் மீது போலீசார் 7பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரா மிதுன் கஞ்சாவை அருந்தி அந்த புகையை அருகில் உள்ள சாய் பாபா புகைப்படத்தின் மீது ஊதும் புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கூறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக பேசிய விஷயம் மூடி மறைவதற்குள் இந்து கடவுள்களை அவமதிப்பு செய்துள்ளது மீரா மிதுன் கைது செய்ய பெரும் அளவில் எதிர்ப்புகள் உருவாகி வருகிறது ‌. விரைவில் மீரா மிதுன் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.