கள்ள உறவில் ஈடுபடும் திருமணமான பெண்களை பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.! இதற்கு அந்த பெண்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இந்தியாவில் தற்போது திருமணத்திற்கு பிறகு கள்ளக்காதலில் ஈடுபடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
கணவருக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் சிக்கிக் கொள்வது பெண்கள் தான். திருமணமான பெண்கள் கணவருக்குத் தெரியாமல் கள்ள உறவில் ஈடுபடும் பெண்களைப் பற்றி “க்ளீடன்” இணைத்தளம் மூலம் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் திருமணமான பெண்கள் கூறும்போது, கணவர்களிடம் போதுமான திருப்தி கிடைக்கவில்லை, உடலுறவில் காட்டும் ஆர்வத்தை அன்பில் காட்டவில்லை, போன்ற பல காரணங்களைச் சொல்லி தாங்கள் செய்யும் தவறை நியாயப்படுத்தி கிறார்கள்.

பெரும்பாலும் பெண்கள் திருமணம் முடிந்து வீட்டிலே இருப்பதால் சமூக வலைத்தளங்களை பயன்பாடுத்து வருகிறார்கள். இதான் மூலம் சமூக வலைத்தளங்களில் உலாவி வரும் சில ஆண்கள் மூலம் நட்பு கிடைக்கிறது. இது நாளடைவில் கள்ளக் காதலர்கள் உருவெடுக்கிறது. அதே போல வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஆண் ஊழியர்கள் வடிகாலாக தன்னுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களுடன் நீண்ட நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

தனது கணவன், மனைவி அல்லாத வேறு ஒருவரின் ஸ்பரிசத்தில் மகிழ்ச்சியடைவதாக கூறுகின்றனர். கணவன் மனைவி உறவில் கள்ளத்தனம் இருக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தாலே கள்ள உறவுகள் தேவையிருக்காது என்பதை புரிந்து கொண்டால் போதும்… நம் கலாச்சாரத்தை சிதைக்கும் இதுபோன்ற கள்ள உறவு முறைகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் பலர்.