பணத்தை பெற்று சௌராஷ்டிர இனத்தை சேர்த்தவர்க்கு பதவியா.? கூண்டோடு கலைந்தது நாம் தமிழர் கட்சி.!

சமீப காலமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கைகள் மீது முரண்பாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து பலர் விலகி வருகின்றனர், இந்த நிலைமை தொடர்ந்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கல்யாண சுந்தரம். நான் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். இது தொடர்பாக அவர் சீமானுக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில், சமீப … Continue reading பணத்தை பெற்று சௌராஷ்டிர இனத்தை சேர்த்தவர்க்கு பதவியா.? கூண்டோடு கலைந்தது நாம் தமிழர் கட்சி.!