கத்தார் வழியாக தாவூத் இப்ராஹிமின் உதவியுடன் கோணக்கணக்கில் பணம் குவித்தது உண்மையா? இல்லையா? சிக்கிய சிவகுமார் குடும்பம்…

0
Follow on Google News

நடிகர் சிவகுமார் மகன் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஜோதிகா குடும்பம் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உறவினர் என பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில். மேலும் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை வெளிநாடுகளில் உள்ள ஹவாலா பணத்தை வெள்ளையாக்கும் வேளைகளில் ஈடுபடுவதற்காக தான் என பொது தளத்தில் குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில்.

தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வரும் பிரபல அரசியல் விமர்சகர் T.பாலசுப்ரமணிய ஆதித்தன் அதிர்ச்சி தரும் விதத்தில் நடிகர் சிவகுமாரை நோக்கி பல கேள்விகளை முன் வைத்துள்ளார். அதில் தாவூத் குடும்பத்துடன் நடிகர் சிவகுமார் இரண்டற கலந்த சம்மந்தத்திற்கு பின் உங்கள் மகன் அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்ளையை தொடங்கி அதன் மூலம் கத்தார் நாடு வழியாக தாவூத் இப்ராஹிமின் ஹவாலா பணம் ஃபோர்டு பவுண்டேஷனின் உதவி உடன் கோணக்கணக்கில் குவித்தது உண்மையா? இல்லையா?.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு வருமான வரி ரைடு விட்டாரே. அது உண்மையா? இல்லையா?. பிரதமர் மோடி பிரதமர் ஆவதற்கு முன் அவர் துக்ளக் விழாவிற்கு வந்த போது குருமூர்த்தியை மூலமாக முதல் வரிசையில் அமர்ந்து கை தட்டி ஜால்ரா அடித்தீர்கள். மீட்டிங் முடிந்த உடன் உங்கள் மகன் சூர்யாவை பாஜகவில் சேர்க்க வேண்டுகோள் வைத்தீர்களே!! அது உண்மையா? இல்லையா?.

மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்கும் ,தாவூத் இப்ராஹிம்கும் உள்ள கனைக்‌ஷன் ரைடு மூலமாக வெளியே கொண்டு வத்த போது ஆத்திரத்தில் டிகிரி கூட முடிக்காத உங்கள் மகன் என்ன மயிற்றுக்கு நீட் எழுத வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜாடை போட்டது உண்மையா? இல்லையா?. உங்கள் மகன் சூர்யாவுக்கு மொட்டை அடித்த உடன் வீரபாண்டிய மன்னன் கட்டிய உங்கள் குல தெய்வக் காடையூர் கோயிலை.

ஊர் மக்களை ஏமாற்றி பிரீமேசன் சென்னை V.G.P.பன்னீர் செல்வத்திற்கு சிவ லிங்கம் உள்பட தூண்கள் உள்பட அக்கு வேர் ஆணி வேராக பிரித்து கோல்டன் பீச்சில் வைக்க விற்றவன்தான் இந்த திருட்டுப் பயல் நடிகர் சிவக்குமார் என்பதை நான் அறிந்து கொண்டேன். என பிரபல அரசியல் விமர்சகர் T.பாலசுப்ரமணிய ஆதித்தன். தனது சமூக வலைதளத்தில் சில காலங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தது தற்போது வைரலாகி வருவது நடிகர் சிவகுமார் குடும்பம் கடும் விமர்சனத்துக்குள் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.